கவிதை : விடுதலைப் போரில் வேடிக்கை பார்த்தவர் – ச.லிங்கராசு

பக்தியின் போதையை பலருக்கும் ஊட்டியே பாடங்கள் எடுத்திடுவோம் – பெரும் மாடங்கள் கட்டிடுவோம் – இதுவே முக்திக்கு வழி என முழங்கியே அவர்தம் மூளையை துவைத்திடுவோம் –…

Read More

ச.லிங்கராசுவின் “பக்தி வேஷம்”

பக்தி என்னும் போதையில் பரிதவித்து நிற்கிறது ‘ பாரத்’ ஐந்நூறு ஆண்டு வரலாறாம் ஆளுக்கொரு கதையோடு அலைபாய்கிறது கூட்டம் நரை திரை நட்சத்திரங்கள் நல்கிய கொடையில் நாலாபுறமும்…

Read More

இசை வாழ்க்கை 74: என் இசையை அழைக்கிறேன் – எஸ் வி வேணுகோபாலன்

மூன்று வேளைக்கு என்று மாத்திரை மருந்து எழுதித் தருகின்றனர் மருத்துவர்கள். எல்லா வேளைக்கும் இசை என்று எழுதித் தந்தால் ஆகாதா என்று தோன்றுகிறது. எல்லாப் பொழுதும் எல்லோரும்…

Read More

இசை வாழ்க்கை 69 : இசையென்ன சுதியென்ன லயமென்ன அறியேன் – எஸ்.வி.வேணுகோபாலன்

இசையென்ன சுதியென்ன லயமென்ன அறியேன் எஸ்.வி.வேணுகோபாலன் கடந்த சில நாட்களில் இசை வாழ்க்கை குறித்த நேரடி உரையாடல்கள் வழக்கத்தை விடக் கூடுதலாக அமைந்தது மிகவும் தற்செயலான ஒன்று.…

Read More

சாதீயத்தில் ஹைக்கூ கவிதை – ச.லிங்கராசு

நல்ல வேளை அவள் மீதான காதலைச் சொல்ல வில்லை அவன் ஆணவக்கொலையிலிருந்து தப்பினான் யாரோ என்பதில் முகிழ்த்த நட்பு யார் என்பதில் அழிந்து போனது எந்த யுக்தியும்…

Read More

பாசதீபங்கள் சிறுகதை – ச. லிங்கராசு

சில்லெனக் குளிர்காற்று முகத்தில் அறைய, அதைப் பொருட்படுத்தாது வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான் செழியன். வளைவுகளைச் சீராகக்கடந்த அந்த இருசக்கர வாகனம் தன்கடமையைச் சரியாகச் செய்துகொண்டிருந்ததது. வண்டியின் வேகத்தைவிட…

Read More

கலையா? களையா? கவிதை – ச.லிங்கராசு

காதலையே இன்னும் எத்தனை காலம் பாடிக்கொண்டிருப்போம்? எங்காவது எவராவது காதலிக்கத்தான் செய்வார்கள் நாம் பாடாது விட்டாலும் உதிப்பதும் மறைவதும் உதிர்வதும் மலர்வதும் கூட எவர் அதைப் பாடாது…

Read More