சர்வதேச எழுத்தறிவு தினமும் புதிய கல்விக் கொள்கையும்  – பேரா.நா.மணி

சர்வதேச எழுத்தறிவு தினமும் புதிய கல்விக் கொள்கையும் – பேரா.நா.மணி

  இன்றைய உலகில், ஐந்தில் ஒருவருக்கு கல்வி இல்லை. அதிலும் குறிப்பாக மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு எழுத்தறிவு இல்லை. ஆறு கோடி குழந்தைகள் பள்ளி விட்டு துரத்தப்பட்டு உள்ளனர். கொரானா பாதிப்பின் முதல் சில மாதங்களிலேயே 190 நாடுகளை சேர்ந்த,…