Posted inStory
சிறுகதை: லாக்டவுன் பண்டிகை – பிரியா ஜெயகாந்த்
இன்று புதன் கிழமை என்பதால் ராமு வழக்கம் போல் மார்க்கெட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார். ராமுவிற்கு அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கியில் வேலை. சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு பின் வீட்டில் இருந்தே பணிபுரிகிறார். வயது…
