தங்கேஸ் கவிதை
இதயங்கள்… இருளின் முலைக்காம்பை சப்பியபடி விழித்துக் கொண்டிருக்கும் ஒற்றை நிலவை பார்க்கச் சகிக்கவில்லை எட்டினால் அப்படியே கையோடு அழைத்துக் கொண்டு வந்துவிடலாம் மடியில் அமர்த்திக்கொள்ள இங்கே இப்படி…
Read Moreஇதயங்கள்… இருளின் முலைக்காம்பை சப்பியபடி விழித்துக் கொண்டிருக்கும் ஒற்றை நிலவை பார்க்கச் சகிக்கவில்லை எட்டினால் அப்படியே கையோடு அழைத்துக் கொண்டு வந்துவிடலாம் மடியில் அமர்த்திக்கொள்ள இங்கே இப்படி…
Read Moreதிண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வத்தலக்குண்டு கிளை, கிளை நூலகம் ஆகியவற்றின் சார்பில் புத்தகத்திரு விழா மற்றும் ராமன்…
Read Moreஎன் என்றென்றும் அவள் நெஞ்சாங்குழி நீங்காமல் .. அழியாத சுவடுகளில் தெரியாமல் அழிந்து போன என் முதல் காதல் தான் ..!! யாரோ அவள் யாரோ நான்…
Read Moreமனம் கொத்திப் பறவையாய் மனதினைக் கொத்திக் கொத்தியே உயிர் திருகும் வலியில் என் உணர்வுகளைக் கடத்திச் செல்கிறாய்… உறங்கியும் உறங்காமலும் இருக்கின்ற விடியலை மொத்தமாய் குத்தகை எடுத்துக்கொள்கிறது…
Read Moreஆழமான காதல் ********************** கண் தீண்டா தூரத்தில் இரு கண்கள் என் வார்த்தைகள் செவிநுகரா தூரத்தில் இரு செவிகள்… ஒருமுறை கூட சந்திக்க முடியா தூரத்தில் ஒரு…
Read Moreகொடுத்தால் வாங்க மாட்டாயோ என்ற தயக்கத்தில் நானும் கடைசிப் பூவை விற்றுவிட வேண்டுமென பூக்காரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம் காதலர் தின முன்னிரவில்… ======================= உலகத்தில்…
Read More“ப்ரியா கிளம்பிட்டியா” பிள்ளைகள் பள்ளி வாசலில் காத்திருப்பார்கள். பள்ளி விடும் நேரம் நெருங்கிவிட்டது, சீக்கிரமா வா என்ற வெண்பாவின் குரலுக்கு, “இதோ வந்துட்டேன் வெண்பா”, என்று வீட்டு…
Read More1 காற்றடிக்கும் திசையில் கொடி பறக்கிறது என்பதற்காக கொடிக்கு நம் மீது அன்பு என்பது அர்த்தமற்றது… எங்கே ஈர்ப்பு விசை இருக்கிறதோ அங்கே ஈர்த்துக் கொள்கிறது… எங்கே…
Read More1. பல இரவுகளை தூக்கியெறிந்து நிற்கிறது என் தூக்கம் நீயில்லாமல் நின் நினைவில்லை சாகாமல் நிச்சயம் என்னைப்போல் இருக்கக்கூடாது உனக்கும் கண் மைக்கும் காதுமடலுக்கும் வர்ணம் தீட்டியே…
Read More