Posted inPoetry
குடிஞையின் கவிதைகள்
1. உன்னைத் தவிர எப்பொருளில் முயன்றாலும் சிரித்தபடியே நகர்ந்து விடுகிறது கவிதை!!! 2. அவ்வளவு எளிதாய் வாழ்வில் தினமும் அனைத்தையும் கடந்து விடுகிறேன் உன்னைத் தவிர!! 3. உன்னை நானோ என்னை நீயோ புன்னகைத்துக் கடந்து செல்லும் நிமிடங்களில்…

