பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 9: தலைமறைவுக் காலத்தின் கதை | எழுத்தாளர் கே. முத்தையாவின் உலைக்களம் நாவல்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 8:- தலைமறைவுக் காலத்தின் கதை – எழுத்தாளர் ம.மணிமாறன்

தலைமறைவுக் காலத்தின் கதை பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 8 புரட்சி என்பது உன் மூளைக்குள் நீ நினைத்த மாத்திரத்தில் நிகழும் நிகழ்ச்சியல்ல. பல்லாயிரக்கணக்கான, பல லட்சக் கணக்கான, பல கோடி மக்கள் உணர்ந்து எடுக்கிற நடவடிக்கை அது. அந்த மக்கள் அதில்…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 8: சற்றே உயர்ந்த குரல்கள் | எழுத்தாளர் அகிலனின் பால்மரக் காட்டினிலே நாவல்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 8:- சற்றே உயர்ந்த குரல்கள்… – எழுத்தாளர் ம.மணிமாறன்

சற்றே உயர்ந்த குரல்கள்... பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 8 “இயந்திரகதியில் உழைப்பது, கிடைப்பதைச் சாப்பிடுவது, தொழுவங்கள் போன்ற இடங்களில் நெருக்கியடித்து முடங்கிக் கொள்வது, இயற்கையின் தூண்டுதலுக்கு இரையாகி வருஷந்தோறும் புதிய கூலிகளை உருவாக்குவது, பழைய சம்பிரதாயங்கள், சடங்குகளில் உளுத்துப் போனவற்றைக் கூட…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 7: முத்ரா வாக்கியங்களின் முழக்கம் | கு.சின்னப்ப பாரதியின் தாகம் நாவல்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 7:- முத்ரா வாக்கியங்களின் முழக்கம் – எழுத்தாளர் ம.மணிமாறன்

முத்ரா வாக்கியங்களின் முழக்கம் பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 7 வாழ்க்கையைப் பற்றிக் கடந்த காலக் காவியங்களோ நிகழ்காலக் கதைகளோ என்ன போதிச்சு வருதுன்னா வாழ்க்கையில் அதற்கு எந்த இடையூறு வந்தாலும் அதற்காக வாழ்வைத் தியாகம் செய்வதில்தான் மனித லட்சியமே இருக்குது என்பதான…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 6: ஏடறியா வரலாறு எழுதப்பட்ட கதை | டி. செல்வராஜ் எழுதிய தோல் நாவல் (Thol Novel)

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 6:- ஏடறியா வரலாறு எழுதப்பட்ட கதை – எழுத்தாளர் ம.மணிமாறன்

ஏடறியா வரலாறு எழுதப்பட்ட கதை பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 6 தலித்தியம், பெண்ணியம், தமிழ்த் தேசியம் சார்ந்த சொல்லாடகள், தமிழ்ச்சூழலில் இன்று கூர்மையாக நடந்து கொண்டிருக்கிறதே எதனால் என என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார். மார்க்சியம் தான் காரணம் என்றேன். இது…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 5: கருங்குகையின் கதைகள் | கு. சின்னப்ப பாரதி | சுரங்கம் நாவல் (Surangam Novel)

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 5:- கருங்குகையின் கதைகள் – எழுத்தாளர் ம.மணிமாறன்

கருங்குகையின் கதைகள் பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 5   உழைப்பவர்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள். ஓட்டாண்டி ஆக்குகிறார்கள். உழைப்பவர்கள் செய்த பாவமே அவர்களின் கஷ்ட நஷ்டத்திற்கெல்லாம் காரணம் என்கிறார்கள். கோயிலைக் கட்டுகிறார்கள். மத குருமார்களை முன் நிறுத்துகிறார்கள். பலனை எதிர்பாராமல் உழைத்துக் கொண்டே…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 4: சுழித்தோடும் கதையாறு | டி. செல்வராஜ் (D.Selvaraj) | "மலரும் சருகும்" நாவல்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 4:- சுழித்தோடும் கதையாறு – எழுத்தாளர் ம.மணிமாறன்

சுழித்தோடும் கதையாறு பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 4 வரலாற்றை முன் உணர்பவர்கள் எழுத்தாளர்கள். அவர்கள் உலகைக் கவனிக்கிறார்கள். உலகியல் மாற்றங்கள் இப்படி நடக்க சாத்தியமிருக்கிறது என்பதைக் கண்டுணர்கிறார்கள். அதிலும் குறிப்பாக புனைவெழுத்தாளன் தன்னுடைய படைப்பிற்குள் இதனை பரிசோதனை செய்தும் பார்க்கிறான். நெற்களஞ்சியம்…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 3:- வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை | தொ.மு.சி.ரகுநாதன் - பஞ்சும் பசியும்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 3:- வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை – எழுத்தாளர் ம.மணிமாறன்

வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 3 “வாழப் பிறந்தோம். சாக மாட்டோம்!” “வேலை கொடு அல்லது சோறு கொடு!” மதுரை நகரின் பிரதான வீதிகளில் இந்த முழக்கங்கள் விம்மியெழுந்தன. சூறைக்காற்றைப் போல் கோஷித்து கொண்டு அலை புரண்டு…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 2 | சர்வதேசத் தாயான நீலவ்னா (International Mother Nilovna) | கார்க்கியின் தாய்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2:- சர்வதேசத் தாயான நீலவ்னா – எழுத்தாளர் ம.மணிமாறன்

சர்வதேசத் தாயான நீலவ்னா… பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 2 - எழுத்தாளர் ம.மணிமாறன் நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனிநபர் சொத்துரிமைக்கு (சொத்துரிமையின் பெயரால் மக்கள் சமுதாயத்தை பிளவுபடுத்தி,மக்களை ஒருவக்கொருவர் எதிராகத் தூண்டி மோதவிட்டு, தமது நல உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும்…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 1 | எழுத்தாளர் ம.மணிமாறன் | பாட்டாளி (Proletariat) | கார்க்கியின் தாய்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 1 | எழுத்தாளர் ம.மணிமாறன்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 1 ஏன் எழுத வேண்டும்… எது ஒன்றையும் குறித்து யோசிப்பதற்கோ அல்லது எழுதுவதற்கோ ஒரு முக்கியமான மனத்திறப்பு நிச்சயமாக எல்லோருக்கும் தேவைப்படுகிறது. எனக்கு பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் எனும் இந்த தொடரை எழுத வேண்டும் என்பதற்கான உந்துதல் ஏற்பட்டது…