பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 8: சற்றே உயர்ந்த குரல்கள் | எழுத்தாளர் அகிலனின் பால்மரக் காட்டினிலே நாவல்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 8:- சற்றே உயர்ந்த குரல்கள்… – எழுத்தாளர் ம.மணிமாறன்

சற்றே உயர்ந்த குரல்கள்... பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 8 “இயந்திரகதியில் உழைப்பது, கிடைப்பதைச் சாப்பிடுவது, தொழுவங்கள் போன்ற இடங்களில் நெருக்கியடித்து முடங்கிக் கொள்வது, இயற்கையின் தூண்டுதலுக்கு இரையாகி வருஷந்தோறும் புதிய கூலிகளை உருவாக்குவது, பழைய சம்பிரதாயங்கள், சடங்குகளில் உளுத்துப் போனவற்றைக் கூட…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 7: முத்ரா வாக்கியங்களின் முழக்கம் | கு.சின்னப்ப பாரதியின் தாகம் நாவல்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 7:- முத்ரா வாக்கியங்களின் முழக்கம் – எழுத்தாளர் ம.மணிமாறன்

முத்ரா வாக்கியங்களின் முழக்கம் பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 7 வாழ்க்கையைப் பற்றிக் கடந்த காலக் காவியங்களோ நிகழ்காலக் கதைகளோ என்ன போதிச்சு வருதுன்னா வாழ்க்கையில் அதற்கு எந்த இடையூறு வந்தாலும் அதற்காக வாழ்வைத் தியாகம் செய்வதில்தான் மனித லட்சியமே இருக்குது என்பதான…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 6: ஏடறியா வரலாறு எழுதப்பட்ட கதை | டி. செல்வராஜ் எழுதிய தோல் நாவல் (Thol Novel)

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 6:- ஏடறியா வரலாறு எழுதப்பட்ட கதை – எழுத்தாளர் ம.மணிமாறன்

ஏடறியா வரலாறு எழுதப்பட்ட கதை பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 6 தலித்தியம், பெண்ணியம், தமிழ்த் தேசியம் சார்ந்த சொல்லாடகள், தமிழ்ச்சூழலில் இன்று கூர்மையாக நடந்து கொண்டிருக்கிறதே எதனால் என என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார். மார்க்சியம் தான் காரணம் என்றேன். இது…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 5: கருங்குகையின் கதைகள் | கு. சின்னப்ப பாரதி | சுரங்கம் நாவல் (Surangam Novel)

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 5:- கருங்குகையின் கதைகள் – எழுத்தாளர் ம.மணிமாறன்

கருங்குகையின் கதைகள் பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 5   உழைப்பவர்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள். ஓட்டாண்டி ஆக்குகிறார்கள். உழைப்பவர்கள் செய்த பாவமே அவர்களின் கஷ்ட நஷ்டத்திற்கெல்லாம் காரணம் என்கிறார்கள். கோயிலைக் கட்டுகிறார்கள். மத குருமார்களை முன் நிறுத்துகிறார்கள். பலனை எதிர்பாராமல் உழைத்துக் கொண்டே…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 4: சுழித்தோடும் கதையாறு | டி. செல்வராஜ் (D.Selvaraj) | "மலரும் சருகும்" நாவல்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 4:- சுழித்தோடும் கதையாறு – எழுத்தாளர் ம.மணிமாறன்

சுழித்தோடும் கதையாறு பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 4 வரலாற்றை முன் உணர்பவர்கள் எழுத்தாளர்கள். அவர்கள் உலகைக் கவனிக்கிறார்கள். உலகியல் மாற்றங்கள் இப்படி நடக்க சாத்தியமிருக்கிறது என்பதைக் கண்டுணர்கிறார்கள். அதிலும் குறிப்பாக புனைவெழுத்தாளன் தன்னுடைய படைப்பிற்குள் இதனை பரிசோதனை செய்தும் பார்க்கிறான். நெற்களஞ்சியம்…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 3:- வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை | தொ.மு.சி.ரகுநாதன் - பஞ்சும் பசியும்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 3:- வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை – எழுத்தாளர் ம.மணிமாறன்

வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 3 “வாழப் பிறந்தோம். சாக மாட்டோம்!” “வேலை கொடு அல்லது சோறு கொடு!” மதுரை நகரின் பிரதான வீதிகளில் இந்த முழக்கங்கள் விம்மியெழுந்தன. சூறைக்காற்றைப் போல் கோஷித்து கொண்டு அலை புரண்டு…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 2 | சர்வதேசத் தாயான நீலவ்னா (International Mother Nilovna) | கார்க்கியின் தாய்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2:- சர்வதேசத் தாயான நீலவ்னா – எழுத்தாளர் ம.மணிமாறன்

சர்வதேசத் தாயான நீலவ்னா… பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 2 - எழுத்தாளர் ம.மணிமாறன் நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனிநபர் சொத்துரிமைக்கு (சொத்துரிமையின் பெயரால் மக்கள் சமுதாயத்தை பிளவுபடுத்தி,மக்களை ஒருவக்கொருவர் எதிராகத் தூண்டி மோதவிட்டு, தமது நல உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும்…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 1 | எழுத்தாளர் ம.மணிமாறன் | பாட்டாளி (Proletariat) | கார்க்கியின் தாய்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 1 | எழுத்தாளர் ம.மணிமாறன்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 1 ஏன் எழுத வேண்டும்… எது ஒன்றையும் குறித்து யோசிப்பதற்கோ அல்லது எழுதுவதற்கோ ஒரு முக்கியமான மனத்திறப்பு நிச்சயமாக எல்லோருக்கும் தேவைப்படுகிறது. எனக்கு பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் எனும் இந்த தொடரை எழுத வேண்டும் என்பதற்கான உந்துதல் ஏற்பட்டது…
Porukkum Appal போருக்கு அப்பால்

ம.மணிமாறன் எழுதிய “கரை தேடும் கண்ணீர்” நூலறிமுகம்

ஈழதேசத்து இலக்கியங்களில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வலிகளைப் பேசும் காட்சிப்படுத்தும் படைப்புகளைத் திரட்டி தனது வாச்சிய அனுபவத்தைப் பகிர முனைந்துள்ளார் எழுத்தாளர் மணிமாறன். சொ ந்த நிலத்தில் அன்னியப்படுத்தப்பட்டும் ஒதுக்கப்பட்டும் துரத்தப்பட்டும் ஒவ்வோரு நிலத்தின் நிலை வாசலில் பரிதாபத்தின் சின்னங்களாக கையே ந்தி…