ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்காக இந்திய உணவுப் பொருளாதாரத்தைத் திறந்து விடுவது ஆபத்தானது – பேராசிரியர் பிரபாத் பட்நாயக் (தமிழில் மு.மாரியப்பன்)

ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்காக இந்திய உணவுப் பொருளாதாரத்தைத் திறந்து விடுவது ஆபத்தானது – பேராசிரியர் பிரபாத் பட்நாயக் (தமிழில் மு.மாரியப்பன்)

  மோடி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் மூன்று அவசரச் சட்டங்கள் மூலமாக, இந்திய விவசாயத்தை உலகளாவிய வணிகத்திற்குத் திறந்து விடுவதற்காகச் செய்யப்படும் எந்தவொரு நடவடிக்கையும், உள்நாட்டுத் தேவைக்கான உணவின் அளவைக் குறைத்துவிடும்.  உலகின் பெருநகரமுதலாளித்துவம் வியாபித்திருக்ககூடிய குளிர் பிரதேசங்களில் வளர்க்கவே முடியாத அல்லது…
கூடுதலான தனியார்மயமே, கோவிட்-19 மீது பாஜக காட்டும் எதிர்வினை – காஞ்சாஅய்லையா செப்பர்ட் (தமிழில் மு.மாரியப்பன்)

கூடுதலான தனியார்மயமே, கோவிட்-19 மீது பாஜக காட்டும் எதிர்வினை – காஞ்சாஅய்லையா செப்பர்ட் (தமிழில் மு.மாரியப்பன்)

  1933-39களுக்கு இடைப்பட்ட, உலகப் பொருளாதாரப் பெருமந்த காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளை மீண்டெழச் செய்வதாக ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டின் “புதிய பயனுரிமைக் கொள்கை”யின் மூலம் துவக்கி வைக்கப்பட்ட திட்டங்கள் இருந்தன. “புதிய பயனுரிமைக் கொள்கை”த் திட்டங்கள் நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசின்…