Posted inArticle
ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்காக இந்திய உணவுப் பொருளாதாரத்தைத் திறந்து விடுவது ஆபத்தானது – பேராசிரியர் பிரபாத் பட்நாயக் (தமிழில் மு.மாரியப்பன்)
மோடி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் மூன்று அவசரச் சட்டங்கள் மூலமாக, இந்திய விவசாயத்தை உலகளாவிய வணிகத்திற்குத் திறந்து விடுவதற்காகச் செய்யப்படும் எந்தவொரு நடவடிக்கையும், உள்நாட்டுத் தேவைக்கான உணவின் அளவைக் குறைத்துவிடும். உலகின் பெருநகரமுதலாளித்துவம் வியாபித்திருக்ககூடிய குளிர் பிரதேசங்களில் வளர்க்கவே முடியாத அல்லது…

