Posted inBook Review
எழுத்தாளர் இரா.முத்து நாகு எழுதிய “சுளுந்தீ நாவல்” – M. சுரேந்திரன்.
இரா.முத்து நாகு எழுதிய சுளுந்தீ வெறும் “நாவல்” எனும் வார்த்தைக்குள் அடக்க முடியாத ஒரு படைப்பு ஆகும். சுளுந்தீ எனும் சொல்லே பெருவாரியான தமிழ் மக்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு சொல். தலைப்பு போலவே மொத்த நூலின் உள்ளடக்கமும் இன்றைய ஏழு…
