இலக்கியம் வாழ்க்கையைப் பாதிக்கும் சக்தி - எம். டி. வாசுதேவன் நாயர் (M. T. Vasudevan Nair) நேர்காணல் | தமிழில்: யூமா வாசுகி (Yuma Vasuki)

எம். டி. வாசுதேவன் நாயர் நேர்காணல் புத்தகம்

எம். டி. வாசுதேவன் நாயர் நேர்காணல் | இலக்கியம் வாழ்க்கையைப் பாதிக்கும் சக்தி ஆசிரியர்: யூமா வாசுகி வெளியீடு: பாரதி புத்தகாலயம்விலை: ₹45.00இலக்கியம் என்னவென்று கேட்டால், அது வாழ்க்கையை பாதிக்கும் சக்திகளில் ஒன்று. நம் மீது செல்வாக்கு செலுத்த முடிகிற ஏதோ…
நூல் அறிமுகம்: எம்.டி.வாசுதேவன் நாயரின் *மஞ்சு (குறுநாவல்)* – இருவாட்சி

நூல் அறிமுகம்: எம்.டி.வாசுதேவன் நாயரின் *மஞ்சு (குறுநாவல்)* – இருவாட்சி

நூல் -மஞ்சு (குறுநாவல்) ஆசிரியர் - எம். டி. வாசுதேவநாயர் மொழிபெயர்ப்பு ரீனாஷாலினி காலச்சுவடு பதிப்பகம். தஸ்தாவோஸ்கியின் வெண்ணிற இரவுகள், செக்காவின் நாயிக்கார சீமாட்டி, டால்ஸ்டாயின் அன்னா கரினீனா, மாக்சிம் கார்கியின் முதல் காதலை விட எனக்கு இவான் துர்க்நேவ்வின் காதல்…
புத்தக அறிமுகம்: “எம்.டி. வாசுதேவன் நாயர் சிறுகதைகள்” தமிழில்:சுரா –  பா.அசோக்குமார்

புத்தக அறிமுகம்: “எம்.டி. வாசுதேவன் நாயர் சிறுகதைகள்” தமிழில்:சுரா –  பா.அசோக்குமார்

மலையாள முன்னணி எழுத்தாளர்களில் புகழ்பெற்ற மூவரில் ஒருவரான எம். டி. வாசுதேவன் நாயர் அவர்களால் எழுதப்பட்ட ஐந்து சிறுகதைகள் அடங்கிய நூல். இடையறாத இலக்கியப் பணிக்காக கேரள அரசின் பல்வேறு விருதுகளையும் சாகித்திய அகாடமி விருதையும் பெற்ற எழுத்தாளர் இவர். இந்திய…
Bava Chelladurai Write Series About the Introduction And Creation Of Malayalam Modern Literature (Writer M. T. Vasudevan Nair). Book Day

எழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -3: எம்.டி.வாசுதேவன் நாயர்

உலக சிறுகதை ஆண்டையொட்டி மாத்ருபூமி நடத்திய சிறுகதைப் போட்டியில் தன் ’வளர்த்து மிருகங்கள்’ என்ற சிறுகதைக்கு முதல் பரிசு பெற்ற போதுதான் கேரள மக்களே ’மாடத்து தெக்கோட்டு வாசுதேவன் நாயர்’ என்ற பாலக்காட்டில் புகழ்பெற்ற விக்டோரியா கல்லூரியில் ரசாயனத்தில் பட்டம் பெற்றிருந்த…