மாசி வீதியின் கல் சந்துகள் - நூல் அறிமுகம் மா. காளிதாஸ் நூலின் தகவல்கள் : நூல் : மாசி வீதியின் கல் சந்துகள் ஆசிரியர் : சீனு ராமசாமி பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ் விலை : 3oo…
1. கதவைத் திறக்கிறேன் சொடக்குப் போடும் நேரத்திற்குள் ஒரேயொரு சத்தம். 2. பூட்டிக் கிடக்கும் வீடு நேற்றைய பூ மேல் விழுகிறது இன்றைய பூ. 3. கொஞ்சம் கூட சிமிட்டாமல் பார்க்கிறது ஆந்தை தாழிடப்படுகிறது அறை. 4.…
எதார்த்தமாகவும் பூடகமாகவும் எளிய சொற்களில் கவிதை புனையும் அன்புக்கவிஞர் மா.காளிதாஸின் சடவுத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் தொகுத்திருக்கிறேன். ஒரு கவிதையை எடுத்து கரப்பான் பூச்சியை ஆய்வகத்தில் ஆய்வு செய்வதைப்போல செய்யும் வேலை எனக்கு…
பிடித்த கரத்தால் துவட்டப்படுவதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் மழையில் நனையலாம். கொஞ்சம் மழையள்ளி முகத்தில் தெளித்தேன். வெட்கமும் கோபமும் கலந்த மழை என்னை விரட்டுகிறது. புத்தகம் படித்தபடி, தெருவிளக்கில் சொட்டும் மழையை ரசிக்கும் போது, சில நாட்களுக்கு…
1. கனவுக்குள் நுழைய விடாமல் குறுக்குக் கட்டைகளால் இரவை, பகலால் அடைக்கிறார்கள் யாரோ. தனது குறிப்பேட்டில் வரைய இரு கைகளாலும் ஒரு சிறுவன் நிலவின் ஒளியை மடக்குகிறான். தன் கோலத்தில் பதிக்க சில நட்சத்திரங்களைப் பறிப்பவளுக்கு நெற்றிக்…