Posted inPoetry
மா.காளிதாஸ் கவிதைகள்
மா.காளிதாஸ் கவிதைகள் ************************************************************************** 1. ஒலித்துக் கொண்டே இருக்கிறது ஒரு குரல். ஒழுகும் குழாயைத் திருகுவது போல அதன் தலையை இடப்பக்கமாக லேசாகத் திருப்பி யாரோ ஒலியளவைக் குறைக்க முயல்கிறார்கள். அதன் சொற்களைத் திருடுவது பாதகமல்ல என்றொரு மணியடிக்கிறது. ஒரு மன்னரைப்…





