மதுரா கவிதைகள்
எட்டப்படாத அறிவெல்லைகளின் விளிம்புகளைத் தேடி களைக்கிறது மனிதம். இன்னும்…இன்னும்… ஆசைகளின் நீட்சியில் அறிவியலின் அத்தனைப் பக்கங்களும் திறந்து கொள்ள அடுத்தடுத்து நகர்கையில் அனாதையாக்கப்பட்ட கணங்கள்.. முன்னேறும் நெரிசலில்…
Read Moreஎட்டப்படாத அறிவெல்லைகளின் விளிம்புகளைத் தேடி களைக்கிறது மனிதம். இன்னும்…இன்னும்… ஆசைகளின் நீட்சியில் அறிவியலின் அத்தனைப் பக்கங்களும் திறந்து கொள்ள அடுத்தடுத்து நகர்கையில் அனாதையாக்கப்பட்ட கணங்கள்.. முன்னேறும் நெரிசலில்…
Read Moreநினைவுக் கூறுகள் நினைவுகளைக் கூறுகளாக்கிப் பிரித்துக் கொண்டிருக்கிறேன்.. உரசிச் சென்றவை சில.. உறுத்திக் கொன்றவை சில.. பொக்கிஷமாய்ப் பொதிந்து வைத்தவற்றுள் சில அழுகல் வாசனையடிக்கின்றன.. வெறுப்பாய் ஒதுக்கிய…
Read Moreதீராத் தீ ஊழிக் காற்றின் இரைச்சலில் அதிர்ந்து கொண்டிருக்கிறது பூமி… வனமடைத்து பெய்யும் பெருமழைக்குள் நனைந்து காய்கிறது கனல் துண்டுகள்.. அகத்தினடியில் எரிந்து கொண்டிருக்கும் தீயின் நாக்குகளோ…
Read Moreஉழவரைப் போற்றுவோம் சாலையோர நிலங்களை சதுர அடிகளாயாக்க அனுமதித்தபின்னும் எஞ்சிய வயலில் ஏர் பிடித்தவர்கள். வானம் பார்த்து வாகாய் விதைத்து வாய்க்கும் கைக்கும் எட்டாத மகசூலிலும் வாடிப்…
Read Moreராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) குடும்பக்கட்டுப்பாட்டில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை அது தனது ஷாகாக்களை மறந்துவிடாமல் இருக்க பெருந்திரள் சைன்ய அமைப்புக்களை உருவாக்கியிருக்கிறது. அது, ஆர்எஸ்எஸ்-ஸின் மீதான…
Read More