Posted inPoetry
மதுரா கவிதைகள்
எட்டப்படாத அறிவெல்லைகளின் விளிம்புகளைத் தேடி களைக்கிறது மனிதம். இன்னும்...இன்னும்... ஆசைகளின் நீட்சியில் அறிவியலின் அத்தனைப் பக்கங்களும் திறந்து கொள்ள அடுத்தடுத்து நகர்கையில் அனாதையாக்கப்பட்ட கணங்கள்.. முன்னேறும் நெரிசலில் உதிர்ந்து போன பொன்சிறகுகள்.. பெற்றது எது? கற்றது எது? இழந்தவைகளுக்கான இழப்பீடுகளை கையளிக்க…