மதுரா கவிதைகள்

மதுரா கவிதைகள்

எட்டப்படாத அறிவெல்லைகளின் விளிம்புகளைத் தேடி களைக்கிறது மனிதம். இன்னும்...இன்னும்... ஆசைகளின் நீட்சியில் அறிவியலின் அத்தனைப் பக்கங்களும் திறந்து கொள்ள அடுத்தடுத்து நகர்கையில் அனாதையாக்கப்பட்ட கணங்கள்.. முன்னேறும் நெரிசலில் உதிர்ந்து போன பொன்சிறகுகள்.. பெற்றது எது? கற்றது எது? இழந்தவைகளுக்கான இழப்பீடுகளை கையளிக்க…
தமிழ்க் கவிதைகளும் அவற்றின் ஆங்கில மொழியாக்கமும் – தமிழில்: மதுரா (ஆங்கிலத்தில்: ஸ்ரீவத்ஸா)

தமிழ்க் கவிதைகளும் அவற்றின் ஆங்கில மொழியாக்கமும் – தமிழில்: மதுரா (ஆங்கிலத்தில்: ஸ்ரீவத்ஸா)

நினைவுக் கூறுகள் நினைவுகளைக் கூறுகளாக்கிப் பிரித்துக் கொண்டிருக்கிறேன்.. உரசிச் சென்றவை சில.. உறுத்திக் கொன்றவை சில.. பொக்கிஷமாய்ப் பொதிந்து வைத்தவற்றுள் சில அழுகல் வாசனையடிக்கின்றன.. வெறுப்பாய் ஒதுக்கிய சில மலர்ந்து மணம் வீசுகின்றன.. புரிபடாத சில இன்னும் புதிராகவே இருக்கின்றன.. அதற்குள்…
தமிழ்க் கவிதைகளும் அவற்றின் ஆங்கில மொழியாக்கமும் – தமிழில்: மதுரா (ஆங்கிலத்தில்: ஸ்ரீவத்ஸா)

தமிழ்க் கவிதைகளும் அவற்றின் ஆங்கில மொழியாக்கமும் – தமிழில்: மதுரா (ஆங்கிலத்தில்: ஸ்ரீவத்ஸா)

தீராத் தீ ஊழிக் காற்றின் இரைச்சலில் அதிர்ந்து கொண்டிருக்கிறது பூமி... வனமடைத்து பெய்யும் பெருமழைக்குள் நனைந்து காய்கிறது கனல் துண்டுகள்.. அகத்தினடியில் எரிந்து கொண்டிருக்கும் தீயின் நாக்குகளோ தாகத்தின் வேட்கையில். யுகங்கடந்து பெய்த பின்னும் பெருநெருப்பு அணைவதாயில்லை... கனன்று கொண்டே இருக்கிறது…
கவிதை: *உழவரைப் போற்றுவோம்* — மதுரா

கவிதை: *உழவரைப் போற்றுவோம்* — மதுரா

உழவரைப் போற்றுவோம் சாலையோர நிலங்களை சதுர அடிகளாயாக்க  அனுமதித்தபின்னும் எஞ்சிய வயலில் ஏர் பிடித்தவர்கள். வானம் பார்த்து வாகாய் விதைத்து வாய்க்கும் கைக்கும் எட்டாத மகசூலிலும் வாடிப் போகாதவர்கள். கஜாவும் நிவருமாய் கலங்கடித்தாலும் மண்ணின் மேல் மாறாக் காதல் கொண்டவர்கள்.. வெள்ளாமை…
‘தாக்குதலைப் புதுப்பிக்கிறது ஆர் எஸ் எஸ்’ – வரலாற்று ஆய்வாளர் ஏ.ஜி. நூரானி (தமிழில் செ.நடேசன்)

‘தாக்குதலைப் புதுப்பிக்கிறது ஆர் எஸ் எஸ்’ – வரலாற்று ஆய்வாளர் ஏ.ஜி. நூரானி (தமிழில் செ.நடேசன்)

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) குடும்பக்கட்டுப்பாட்டில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை அது தனது ஷாகாக்களை மறந்துவிடாமல் இருக்க பெருந்திரள் சைன்ய அமைப்புக்களை உருவாக்கியிருக்கிறது. அது, ஆர்எஸ்எஸ்-ஸின் மீதான தடையில் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்க 1949ஜூலை 9 ல் அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத்தை…