நூல் அறிமுகம்: 1084இன் அம்மா, அரச பயங்கரவாதத்தில் தன் மகனை இழந்த தாயின் துயரைச் சித்தரிக்கும் நாவல்.! – பெ.விஜயகுமார்.

மகாசுவேதா தேவி மேற்கு வங்கத்தின் சிறந்த எழுத்தாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர். ஞான பீடம், சாகித்திய அகாதமி, ரமோன் மெக்சாசெ, பத்மபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றவர். ஜான்சிர்…

Read More