Posted inBook Review
இந்திய சுயராஜ்யம் (Indiya Suyarajiyam) – நூல் அறிமுகம்
1909 இல் லண்டன் இந்திய ஹவுஸிலிருந்து, இந்திய விடுதலைக்கான வன்முறை வழிகளைத் சிலர் திட்டமிட்டு கொண்டிருந்த நீண்ட விவாதத்திற்கு பிறகு தென் ஆப்பிரிக்கா திரும்பிய காந்தி தனது தாய் மொழியில் எழுதிய கொள்கை சாசனம் தான் இந்த நூல். முதல் வாசிப்பில்…