புக் டே சுழல் கவியரங்கம் (Book Day Suzhal Kaviyarangam): மகேஷ் எழுதிய இருபது தமிழ் புதிய கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | - www.bookday.in

புக் டே சுழல் கவியரங்கம்: மகேஷ் கவிதைகள்

1) நீ குடித்த தேநீர் கோப்பையில் மிச்சம் இருப்பது என் உதடுகளின் தடயமே. ******** 2) நினைவின் சாரல்கள் மனதை ஈரமாக்கியது அவள் இல்லாதது மனதை பாரமாக்கியது. ******** 3) கடலும் கட்டு மரமும் ஆற தழுவி கொள்ளும் கலங்கரை விளக்கோ…
Maheshin kavithaikal மகேஷின் கவிதைகள்

மகேஷின் கவிதைகள்

  1) பறத்தலின் தாத்பர்யம்! பருவங்கள் கடந்து வெயில் மழை புயல் பனியென உறிஞ்சிக் கொள்கிறது பூமி! பகல் இரவென இவை மாறி மாறி படிந்து கொள்கின்றன! எதிர்பார்த்தலின் முனை மழுங்கலில் ஒழுங்கின்றி ஓடுகிறது வேக நேரம்! முன்னும் பின்னும் அலைகளடித்த…