Posted inBook Day Suzhal Kaviyarangam
புக் டே சுழல் கவியரங்கம்: மகேஷ் கவிதைகள்
1) நீ குடித்த தேநீர் கோப்பையில் மிச்சம் இருப்பது என் உதடுகளின் தடயமே. ******** 2) நினைவின் சாரல்கள் மனதை ஈரமாக்கியது அவள் இல்லாதது மனதை பாரமாக்கியது. ******** 3) கடலும் கட்டு மரமும் ஆற தழுவி கொள்ளும் கலங்கரை விளக்கோ…

