சிறுகதை: நெய்யப்பத்தின் கதை (Neyyappathin Story) | Neyyappathin Story in Tamil | அஷீதா (Ashitha) | உதயசங்கர் (Udhayasankar)

சிறுகதை: நெய்யப்பத்தின் கதை| மலையாளத்தில் – அஷீதா | தமிழில் – உதயசங்கர்

நெய்யப்பத்தின் கதை மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர்   கசுமலா காக்கா, சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி வசிக்கிற கிராமத்தில் அய்யப்பன் என்ற பெயருடைய ஒரு சிறுவனும் இருந்தான். அவன் எப்போதும் சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டியுடன் சச்சரவு செய்து கொண்டேயிருப்பான்.…
சிறுகதை: செல்லச்சண்டை (Chellasandai) | The story of the Cow Cat And Dog Short Story in Tamil | அஷீதா (Ashitha) | உதயசங்கர் (Udhayasankar)

சிறுகதை: செல்லச்சண்டை | மலையாளத்தில் – அஷீதா | தமிழில் – உதயசங்கர்

செல்லச்சண்டை மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர் கதைப்பாட்டி உட்கார்ந்திருக்கும் ஆலமரத்தின் அடியில், கிராமத்துத்தலைவரான மொட்டை மாதவன் அவருடைய பசுமாட்டை மேய்வதற்காக அழைத்து வருவார். உச்சிப்பகல் நேரம் வரை புல்லைச் சாப்பிடும் பசுமாடு. அதன்பிறகு அசை போட்டுக் கொண்டே அங்கே…
சிறுகதை: ஆட்டுக்குட்டியின் கதை (Attukuttyin Kathai) | The story of the lamb Short Story in Tamil | அஷீதா (Ashitha) | உதயசங்கர் (Udhayasankar)

சிறுகதை: ஆட்டுக்குட்டியின் கதை | மலையாளத்தில் – அஷீதா | தமிழில் – உதயசங்கர்

ஆட்டுக்குட்டியின் கதை மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர் சின்னு கூட விளையாடுவதற்கு வழக்கமாக ஒரு ஆட்டுக்குட்டியும் வரும். ஆட்டுக்குட்டியின் பெயர் சூசனா. பார்க்க அவ்வளவு அழகு. அவளுடைய கழுத்தில் ஒரு மணி கட்டியிருக்கும். துள்ளிக்குதித்தே சூசனா நடப்பாள். அதனால்…
சிறுகதை: காக்காவின் தீர்ப்பு (Kakkavin Theerpu Short Story in Tamil) | Crow Judgement Story | அஷீதா (Ashitha) | உதயசங்கர் (Udhayasankar)

சிறுகதை: காக்காவின் தீர்ப்பு | மலையாளத்தில் – அஷீதா | தமிழில் – உதயசங்கர்

காக்காவின் தீர்ப்பு மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர்   ஒரு நாள் பூனையும் நாயும் சண்டை போட்டன. பூனை ஆற்றில் முகம் பார்த்தது. தன் உடலெங்கும் நாக்கினால் நக்கி சுத்தப்படுத்தியது. “ என்ன ஒரு அழகு! பார்த்தியா.. நீண்ட…
சிறுகதை: முயலும் ஆமையும் (The Tortoise and the Hare Short Story in Tamil) | மலையாளத்தில் - அஷீதா (Ashitha) | உதயசங்கர் (Udhayasankar)

சிறுகதை: முயலும் ஆமையும் | மலையாளத்தில் – அஷீதா | தமிழில் – உதயசங்கர்

முயலும் ஆமையும் மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர் காட்டுக்குள்ளே ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தில் ஒரு வயதான ஆமை வாழ்ந்தது. மிகவும் வயதான ஆமை. ஆமை எவ்வளவு காலம் வாழும் தெரியுமா? நூற்றைம்பது வயது வரை வாழும்.…
சிறுகதை: சின்னுவும் சிங்கமும் (Sinnuvum Singamum Short Story) | மலையாளத்தில் - அஷீதா (Ashitha) | தமிழில் - உதயசங்கர் (Udhayasankar)

சிறுகதை: சின்னுவும் சிங்கமும் | மலையாளத்தில் – அஷீதா | தமிழில் – உதயசங்கர்

சின்னுவும் சிங்கமும் மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர் சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் ஆலமரத்துக்கு அடியில் விளையாடுவார்கள். அந்த ஆலமரத்திற்குச் சற்று தூரத்தில் ஒரு ஆறு ஓடுகிறது. ஆறு ஓடுகிற சத்தம் கேட்டு கதைப்பாட்டியின் மடியில் தலை வைத்து சின்னு…
வைக்கம் முகம்மது பஷீர் (நவீன மலையாள இலக்கியத்தின் பிதாமகன்) – வேலாயுத முத்துக்குமார்

வைக்கம் முகம்மது பஷீர் (நவீன மலையாள இலக்கியத்தின் பிதாமகன்) – வேலாயுத முத்துக்குமார்

  நவீன மலையாள இலக்கியத்தின் பிதாமகன்களில் ஒருவர் என்று வர்ணிக்கப்படுகிறவர் வைக்கம் முகம்மது பஷீர். ஒரு தேர்ந்த மனிதாபிமானி, சுதந்திர போராட்ட வீரர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் என பல்வேறு முகங்களை கொண்டு விளங்கியவர் பஷீர். வழக்காற்றுத் தொடர்பற்ற மொழிநடையினை…