சிறுகதை: கசுமலா காக்காவின் குஞ்சுகள் (Kasumala Kakkavin Kunjukal Story) | மலையாளத்தில் - அஷீதா (Ashitha) | தமிழில் - உதயசங்கர் (Udhayasankar)

சிறுகதை: கசுமலா காக்காவின் குஞ்சுகள் | மலையாளத்தில் – அஷீதா | தமிழில்- உதயசங்கர்

சிறுகதை: கசுமலா காக்காவின் குஞ்சுகள் மலையாளத்தில் - அஷீதா தமிழில்- உதயசங்கர்   கசுமலா காக்காவின் முட்டைகள் பொரிந்து விட்டன என்று பூனைக்குட்டி வந்து சொன்னது. சின்னுவும், நாய்க்குட்டியும் மெகர்பா கோழியும், பூனைக்குட்டியும், கல்யாணிப்பசுவும் கசுமலா காக்காவின் குஞ்சுகளைப் பார்ப்பதற்காகப் போயிருந்தார்கள்.…
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட விமர்சனம் (Manjummal Boys Movie Review)

‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல’ – மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட விமர்சனம்

மஞ்சும்மல் பாய்ஸ் கதை நிஜக்கதை. 2006 ஆம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி அருகே உள்ள மஞ்சும்மல் எனும் பகுதியிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாவாக வந்த நண்பர்கள் குழு, அனைத்து பகுதிகளையும் சுற்றிவிட்டு இறுதியாக அவர்கள் பார்த்த இடம் தான்…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள் முடிவுரை”- 22

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள் முடிவுரை”- 22

  பிரயாணம், இதா இவிடே வரே, நட்த்திரங்களே காவல், ராப்பாடிகளுடே கதா, ரதி நிர்வேதம், சத்திரத்தில் ஒரு ராத்திரி, ஷாலினி என்டே கூட்டுகாரி, வாடகைக்கு ஒரு ஹிருதயம் போன்ற திரைக்கதைகளை எழுதிக் கொடுத்த பிறகு தான் அவருக்கு படத்தை இயக்குகிற வாய்ப்பு…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 20

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 20

  மனம் முழுக்க ஷோபனா நிறைந்து ததும்பி நின்றதனால் ‘ இந்தலே ‘ எனக்கு மறக்கவே முடியாத படம். அப்படி நிறைந்து நின்றதற்கு அந்த கேரக்டர் தான் காரணம் என்பது பின்னால் புரிந்தது. அந்த கேரக்டர் அப்படி உறுதியாக நின்றமைக்கு திரைக்கதை…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 19

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 19

  சீசன் . இதுதான் படத்தின் பெயர். இந்தப் படத்தை நான் ஒரு தடவை தான் பார்த்திருந்தேன். இம்முறை பார்க்கும்போது முதல் முறை பார்த்ததை சரியாகப் பார்த்திருக்கவில்லை என்று புலனாகியது. ஒரு நல்ல படமாக அது எனக்குள் பதிவாகி இருக்கவில்லை. படம்…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 18 (மூனாம் பக்கம்)

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 18 (மூனாம் பக்கம்)

  என்ன தான் கண்ணியமான நோக்கங்கள் கொண்டு வயோதிகம் என்கிற நிலையை புனிதம் செய்து வைத்திருந்தாலும், அதன் தனிமை ஈடு இணையற்றது. உடலும், மனமும் தன்னுடைய அவதிகளை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்போது, தன்னோடு இருந்தவர்கள் ஒவ்வொருவராக விடை பெற்று சென்று விட்டதை…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 11

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 11

  முறைப்படி சொல்லிவந்த பாலின் கதையைத் தான் இப்போது தொடர வேண்டும். இருந்தாலும் அவர் அங்கேயே கொஞ்சம் நிற்கட்டும். நாம் கொஞ்சம் சுற்றி வர வேண்டியிருக்கிறது. பத்மராஜனின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு அம்மாவாக வருகிற யாரையும் அவர் வெறுமனே அலங்காரத்துக்கு அல்லது…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 10

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 10

  கதை :  சாலமன் ஒரு கர்நாடகாவில் உள்ள திராட்ஷை தோட்டத்து உடமையாளன். விவசாயி. மைசூரில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு ஒருமுறை வருகையில் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் புதிதாக வாடகைக்கு வந்திருக்கிறது. அதில் சோபியா என்கிற பெண்ணிருக்கிறாள். அவளை அவனுக்குப்…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 5

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 5

  ஆவாரம் பூ என்று ஒரு படம். பலரும் பார்த்திருக்கக் கூடியது. தகரா என்று முன்னர் செய்த மலையாளப் படத்தை பரதனே தான் தமிழில் செய்தார். திரைக்கதை பத்மராஜன் தான். ஆவாரம் பூ ஒரு குரோட்டன் என்றால் தகரா ஒரு காட்டுச்…