பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 8: சற்றே உயர்ந்த குரல்கள் | எழுத்தாளர் அகிலனின் பால்மரக் காட்டினிலே நாவல்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 8:- சற்றே உயர்ந்த குரல்கள்… – எழுத்தாளர் ம.மணிமாறன்

சற்றே உயர்ந்த குரல்கள்... பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 8 “இயந்திரகதியில் உழைப்பது, கிடைப்பதைச் சாப்பிடுவது, தொழுவங்கள் போன்ற இடங்களில் நெருக்கியடித்து முடங்கிக் கொள்வது, இயற்கையின் தூண்டுதலுக்கு இரையாகி வருஷந்தோறும் புதிய கூலிகளை உருவாக்குவது, பழைய சம்பிரதாயங்கள், சடங்குகளில் உளுத்துப் போனவற்றைக் கூட…