கவிதை: மாமனார் – இரா. கலையரசி

கவிதை: மாமனார் – இரா. கலையரசி

      மாமனார் மகளின் பொழப்பப் பாக்க, விடிகாலையில் பஸ் ஏறி வெயிலுக்கு முந்தி வந்துட்டாரு அப்பா. கையில அஞ்சாறு பழத்தப் புடிச்சிக்கிட்டு, கருத்த உடம்பு வியர்வைய வாசனை திரவியமா பூசிருந்திச்சு. மருமகனுக்குக் காய்ச்சல். "பாத்தே ஆகணுமுன்னு பரிதவிச்சுப் போனாரு!…