Posted inStory
அ.சீனிவாசன் எழுதிய “மனமிருந்தால் மலரும்” சிறுகதை
"மனமிருந்தால் மலரும்" சிறுகதை சென்னையின் புறநகர்ப் பகுதியில், சங்கரின் சிறிய வீடு காலையின் மென்மையான வெளிச்சத்தில் மெதுவாக உயிர் பெற்றது. வாசலில் நிற்கும் மருதமரத்தின் நிழல், லட்சுமி வரைந்த கோலத்தின் மீது ஆடியது. ஆனால் இன்று அந்தக் கோலம் வழக்கமான அழகில்…
