நூல் அறிமுகம்: ’மனாமியங்கள்’ – புற உலகை அறியாத அப்பாவிப் பெண்களின் அக உலகை விவரிக்கும் சல்மாவின் நாவல் – பெ.விஜயகுமார்.

தமிழ் இலக்கிய வானில் கவிஞராகப் பரிணமிக்கும் சல்மா புனைவிலக்கியத்திலும் தடம் பதித்து சாதனை படைத்துள்ளார். ‘ஒரு மாலையும், இன்னொரு மாலையும்’, ‘பச்சை தேவதை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை…

Read More