புதிய வேளாண் சட்டங்களும் மண்டிகளும் – தமிழில் இரா.இரமணன்

புதிய வேளாண் சட்டங்களும் மண்டிகளும் – தமிழில் இரா.இரமணன்

டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் வேளாண்குடி மக்கள் அல்லர்; மண்டிகளை நடத்தும் இடைத் தரகர்கள் என ஆளும் கட்சி ஆதரவாளர்களும் சில ஊடகங்களும் சித்தரிக்கின்றன. மண்டி உரிமையாளர்கள் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள் என்பது உண்மைதான். அரசின் குறி இவர்கள்தான் என்பதை மெய்ப்பிப்பது போல…