எழுத்தாளர் தி.ஜானகிராமனின் (Thi. Janakiraman) முள்முடி சிறுகதை சுருக்கம் (Moolmudi Short Story) | சிதறல்கள் சிறுகதை கட்டுரை

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ சிறுகதை

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் 'முள்முடி' என்னும் சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை கருதாப் பிழை - மணி மீனாட்சிசுந்தரம். மனித வாழ்க்கையைப் பேசிப் பேசியே மாய்ந்து போகின்றன இலக்கியங்கள். இலக்கியம் தனது பெரும் பக்கங்களின் வழியாக மனித வாழ்வைப் பேசிக் கடந்துவிடவே முயல்கிறது.…
எழுத்தாளர் குமுதினி (Kumudini) எழுதிய 'நந்துவின் தம்பி' சிறுகதை-யை (Nandhuvin Thambi Story) முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை | மீதமிருக்கும் சொற்கள்

எழுத்தாளர் குமுதினியின் ‘நந்துவின் தம்பி’ சிறுகதை

எழுத்தாளர் குமுதினியின் 'நந்துவின் தம்பி' சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை   அரும்புகளை மலர்த்தும் சூரியன்கள் - மணி மீனாட்சிசுந்தரம். குழந்தைகள் வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள்.பெற்றோர்கள் வழக்கை விசாரித்தும் தீர்ப்புச் சொல்லியும் மாய்ந்து போவார்கள்.பள்ளியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆசிரியர்களுக்கும் இது…
உதயசங்கர் (Udhayasankar) எழுதிய ஆதனின் பொம்மை (Aadhanin Bommai) புத்தகம் - 2023 ஆம் ஆண்டுக்கான 'பால புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளது.

உதயசங்கரின் ஆதனின் பொம்மை (Aadhanin Bommai) – நூல் அறிமுகம்

உதயசங்கரின் ஆதனின் பொம்மை (Aadhanin Bommai) - சிறார் இலக்கிய வகைமையில் இளையோருக்கான இந்நூல் 2023 ஆம் ஆண்டுக்கான 'பால புரஸ்கார் விருதைப்' பெற்றுள்ளது. சிறுவர்களுக்குக் கதை சொல்வதென்பது எளிதான ஒன்றல்ல.பாரதியார் தனது 'கண்ணன் - என் தாய்' என்னும் கவிதையில்…
எழுத்தாளர் பிரபஞ்சனின் (Prapanchan) 'கமலா டீச்சர்' சிறுகதை-யை (Kamala Teacher Tamil Short Story) முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

எழுத்தாளர் பிரபஞ்சனின் ‘கமலா டீச்சர்’ சிறுகதை

எழுத்தாளர் பிரபஞ்சனின் 'கமலா டீச்சர்' சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை விடிவெள்ளிகளும் கரும்புள்ளிகளும் - மணி மீனாட்சிசுந்தரம். இலக்கியம் வாழ்க்கையின் பதிவாக மட்டுமல்லாமல் வாழ்க்கை பற்றிய விமர்சனமாகவும் இருக்கிறது.எழுத்தாளரின் ஆழ்மனத்தில் வேர்கொண்ட நினைவுகளே கதைகளாகக் கிளைத்துப் பரவுகின்றன. அதில் வேம்பின் கசப்பும்…
எழுத்தாளர் சுந்தர ராமசாமி (Writer Sundara Ramasamy) யின் 'நாடார் சார்' (Nadar Sir Story) சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘நாடார் சார்’ சிறுகதை

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் 'நாடார் சார்' சிறுகதையை முன்வைத்து நினைவு மலரில் நீங்காத மணம் - மணி மீனாட்சிசுந்தரம். ஒரு மாணவனின் பள்ளி வாழ்க்கைக்குப் பிறகு கால ஓட்டத்தில் அவன் என்னவாக இருக்கிறான் என்பது அவனது கற்றலின் வெற்றியாக இருப்பதைப் போலவே,…
எழுத்தாளர் தி.ஜானகிராமன் (Thi. Janakiraman) எழுதிய 'சுளிப்பு' என்ற சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை | Sulippu Tamil Short Story

எழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய ‘சுளிப்பு’ என்ற சிறுகதை

எழுத்தாளர் தி.ஜானகிராமன் (Thi. Janakiraman) எழுதிய 'சுளிப்பு' என்ற சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை என்ன செய்வார் ஆசிரியர்!? - மணி மீனாட்சிசுந்தரம். இலக்கியம் சமூகத்தின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறது. அப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் அது தருகிறதா? என்றால் வெட்டு ஒன்று துண்டு…
எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் (C. S. Chellappa) 'சாயல்' சிறுகதையை (Sayal Short Story) முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

சி.சு.செல்லப்பாவின் ‘சாயல்’ சிறுகதை

எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் (C. S. Chellappa) 'சாயல்' சிறுகதை-யை (Sayal Short Story) முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை கேலிப் பேச்சும் குழந்தை மனமும் - மணி மீனாட்சிசுந்தரம் பிறரது மனநிலையைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களது உருவத்தைப் பார்த்துக் கேலி பேசிச் சிரிப்பது…
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் 'பதிமூணில் ஒண்ணு' சிறுகதை (Pathimoonil Onnu Story) குறித்து எழுதப்பட்ட கட்டுரை | தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் ‘பதிமூணில் ஒண்ணு’ சிறுகதை

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் ' பதிமூணில் ஒண்ணு' சிறுகதை குறித்து எழுதப்பட்ட கட்டுரை திக்கற்றவர்கள் - மணி மீனாட்சிசுந்தரம் "எல்லோருக்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நகர்கின்றது இவ்வையம்" என்ற வரிகள் ஒரு‌ சமத்துவ சமூகத்தை நோக்கிய கனவு ; வாழும் மனிதனுக்கு…
எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் எழுதிய குட்டன் பிள்ளை சார் (Kuttan Pillai Sir) சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை - https://bookday.in/

தோப்பில் முகமது மீரான் (Thopil Mohammad Meeran) எழுதிய ‘குட்டன் பிள்ளை சார்’ சிறுகதை

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் (Thopil Mohammad Meeran) எழுதிய 'குட்டன் பிள்ளை சார்' சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்? -மணி மீனாட்சிசுந்தரம் இலக்கியம் எப்போதும் சிறப்பான ஒன்றையே முன்வைக்க விரும்புகிறது. கண்டதைச் சொன்னாலும் நம்…