எழுத்தாளர் நாஞ்சில் நாடன் (Nanjil Nadan) எழுதிய 'வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப் படலம்' (Vali Sukrivan Angathan Vathaippadalam Short Story) சிறுகதை குறித்த கட்டுரை | www.bookday.in

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய  ‘வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப் படலம்’ சிறுகதை

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய  'வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப் படலம்' சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை குற்றமும் தண்டனையும்  - மணி மீனாட்சிசுந்தரம். இலக்கியம் சமூகத்தின் சாட்சியாக நின்று பேசுகிறது.இப்படிக் கூறும்போது, இலக்கியம் என்பது கண்டதைச் சொல்வது என்பது இதன்…
எழுத்தாளர் வா.மு.கோமுவின் (Va.Mu.Komu) 'ஆடு மேய்க்க ஆள் வேணும்' (Aadu Maikka Aal Venum Short Story) சிறுகதை குறித்த கட்டுரை | www.bookday.in

எழுத்தாளர் வா.மு.கோமுவின் ‘ஆடு மேய்க்க ஆள் வேணும்’ சிறுகதை

எழுத்தாளர் வா.மு.கோமுவின் (Va.Mu.Komu) 'ஆடு மேய்க்க ஆள் வேணும்' சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை தடைகளும் பொறுப்புகளும்  - மணி மீனாட்சிசுந்தரம். / விடியும் நீரள்ளித் தெளித்துவிட்டு ஓடுவாள் சுள்ளி பொறுக்க புத்தகப்பை தொடும்போது நாளைக்குப் போவென தம்பியை இடுப்பில் சரிப்பாள்…
எழுத்தாளர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம் (Lakshmi Kumaran Gnanadraviyam) எழுதிய ‘பொங்க’ சிறுகதை-யை (Short Story) முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

எழுத்தாளர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம் எழுதிய ‘ பொங்க’ சிறுகதை

எழுத்தாளர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம் (Lakshmi Kumaran Gnanadraviyam) எழுதிய ‘ பொங்க’ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை பொங்கலுக்கு முதல் நாளும் பொல்லாத ஒருநாள் விடுப்பும் - மணி மீனாட்சிசுந்தரம் /சூளைச் செங்கல் குவியலிலே தனிக்கல் ஒன்று சரிகிறது./ -…
எழுத்தாளர் இராசேந்திர சோழன் (Writer Rajendra Chozhan) எழுதிய ‘வரம்பு‘ சிறுகதை-யை (Varambu Short Story) முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய ‘வரம்பு‘ சிறுகதை

எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய ‘வரம்பு‘ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை படர்கொடியும் பற்றுக்கொம்புகளும் - மணி மீனாட்சிசுந்தரம். கிராமங்களில் பெரும்பாலும் மனவளர்ச்சி குறைவான குழந்தைகளை அதற்கென்று உள்ள சிறப்புப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு இருப்பதில்லை. பிறர் எடுத்துக்…
எழுத்தாளர் செம்பை முருகானந்தம் (Sembai Muruganantham) எழுதிய 'போன்சாய் நிழல்கள்' (Bonsai Nizhalkal) சிறுகதை - https://bookday.in/

எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘போன்சாய் நிழல்கள்’ சிறுகதை

கோபாலகிருஷ்ணன்களும் தடித்த நோட்ஸ்களும் - மணி மீனாட்சிசுந்தரம் (எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ' போன்சாய் நிழல்கள் ' சிறுகதையை முன்வைத்து) இலக்கியம் தனது எண்ணிலடங்கா வரிகளில் மனித வாழ்வைத் தக்க வைத்தபடிக் காத்திருக்கிறது. அதில் இழப்பின் வலிகளும், நம்பிக்கையின் உற்சாகமும்,…
தமிழின் முதற் சிறுகதையாளர், அறியப்படாத எழுத்தாளர் அம்மணி அம்மாள் (Writer Ammani Ammal) எழுதிய 'லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம்' சிறுகதை

எழுத்தாளர் அம்மணி அம்மாளின் ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம்‘ சிறுகதை

எழுத்தாளர் அம்மணி அம்மாளின் ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம் ‘ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை பண்புகளைப் பழக்க ஓர் பள்ளி - மணி மீனாட்சிசுந்தரம். வழக்கமான கல்விமுறையைத் தவிர்த்து, மாற்றுக் கல்வி முறையைச் செயல்படுத்தும் பள்ளிகள் இக்காலத்திலும் அருகியே உள்ள நிலையில்,…
எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் (Thelivaththai Joseph) எழுதிய ‘மழலை’ (Mazhalai) சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘மழலை’ சிறுகதை

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘ மழலை’ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை குழந்தைகளை நம்புங்கள் - மணி மீனாட்சிசுந்தரம் அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் ஜான் ஹோல்ட் எழுதிய நூல்களுள் ஒன்று ‘ How Children learn?’ என்பதாகும்.தமிழில் அந்நூல் எழுத்தாளர்…
எழுத்தாளர் தி.ஜானகிராமனின் (Thi. Janakiraman) முள்முடி சிறுகதை சுருக்கம் (Moolmudi Short Story) | சிதறல்கள் சிறுகதை கட்டுரை

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ சிறுகதை

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் 'முள்முடி' என்னும் சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை கருதாப் பிழை - மணி மீனாட்சிசுந்தரம். மனித வாழ்க்கையைப் பேசிப் பேசியே மாய்ந்து போகின்றன இலக்கியங்கள். இலக்கியம் தனது பெரும் பக்கங்களின் வழியாக மனித வாழ்வைப் பேசிக் கடந்துவிடவே முயல்கிறது.…
எழுத்தாளர் குமுதினி (Kumudini) எழுதிய 'நந்துவின் தம்பி' சிறுகதை-யை (Nandhuvin Thambi Story) முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை | மீதமிருக்கும் சொற்கள்

எழுத்தாளர் குமுதினியின் ‘நந்துவின் தம்பி’ சிறுகதை

எழுத்தாளர் குமுதினியின் 'நந்துவின் தம்பி' சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை   அரும்புகளை மலர்த்தும் சூரியன்கள் - மணி மீனாட்சிசுந்தரம். குழந்தைகள் வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள்.பெற்றோர்கள் வழக்கை விசாரித்தும் தீர்ப்புச் சொல்லியும் மாய்ந்து போவார்கள்.பள்ளியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆசிரியர்களுக்கும் இது…