மணிமாறன் கவிதை

மணிமாறன் கவிதை

      புகுந்த வீட்டில் வாழ்ந்தது ரெண்டு வருசம் தான் புள்ளயில்லேன்னு வெரட்டி விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டான் புருசங்காரன் பொறந்த இடமே கதின்னு தம்பி வீட்டோடயே ஒட்டிக்கிட்டு வாழ்ந்து செத்த கிழவிக்கு திருவாடதொற ஆயான்னு புருசன் ஊரே அடையாள…
pirai-3 : piraip pozhuthin kathaikal - m.manimaaran பிறை 2: பிறைப் பொழுதின் கதைகள் - ம.மணிமாறன்

பிறை 3: பிறைப் பொழுதின் கதைகள் – ம.மணிமாறன்

   சிதைவுகளின் சொற்கள்.. வரலாறு விசித்திரங்களும் மர்மங்களும் நிறைந்தது. வரலாற்றை வாசிப்பதில் இருக்கும் ஆர்வம் வாசகர்களிடம் இன்றைக்கும் குறையவில்லை. அதனால்தான் எழுத்தாளர்கள் நூறு வருடங்களுக்கும் மேலாக வரலாற்று புனைவாக்கத்தை எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். அரசுகள் கட்டி எழுப்பப்பட்ட கதை. அதிகாரத்தை ருசிக்க நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின்…
pirai 2: piraipozhuthin kathaikal -m.manimaaran பிறை 2: பிறைபொழுதின் கதைகள் - ம.மணிமாறன்

பிறை 2: பிறைப் பொழுதின் கதைகள் – ம.மணிமாறன்

மய்யத்துக் குருவிகளும் தாய் வேர் அறுப்பதும்…. நீண்டு பரந்து கிடக்கிறது கடல். கடல்தான் எல்லாம். கடலைப் படைத்தவன் இறைவன், அதைப்பற்றிக் கொண்டு வாழும் மன உறுதியையும் தைரியத்தையும் அவனே தங்களுக்கு அளித்திருக்கிறான். இது அவர்களின் அழியாத நம்பிக்கை. எத்தனை இடர்களை இந்த…
thodar1 ; pirai pozhuthin kathaikal - m.manimaaranதொடர் 1: பிறைபொழுதின் கதைகள் - ம.மணிமாறன்

பிறை 1: பிறைபொழுதின் கதைகள் – ம.மணிமாறன்

மறக்க முடியாத அந்த நொடிப்பொழுது இன்னும் என் மனதை விட்டு அகலவேயில்லை. வறண்ட புன்னகையை உதிர்த்தபடி படியிறங்கிப் போன அந்தக் குழந்தையின் பளிங்குக்கண்கள் என்னை வெறித்துப் பார்த்ததே, அதன் வெட்கையின் சூடு எனக்குள் தகித்து கிடக்கிறது. துயரத்தின் சாவியை கைவிட்டுச் சென்ற…