வீ.பழனி எழுதிய “மனித உரிமைகள்” புத்தகம் | V.Palani Manitha Urimaigal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

வீ.பழனி எழுதிய “மனித உரிமைகள்” – நூல் அறிமுகம்

"உரிமைகளுக்கான போராட்டத்தில் ஒன்றிணைந்து செயல்படுவோம்" சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல்துறை இருக்கிறது. நீதியை காப்பாற்ற நீதிமன்றங்கள் இருக்கின்றன. மிருகங்களை காப்பாற்ற பல அமைப்புகள் இருக்கின்றன. மக்களைக் காப்பாற்ற தான் யாரும் இல்லை. கவிக்கோ அப்துல் ரகுமான் வரிகள் இவை. இன்றைக்கு மனித…