எழுத்தாளர் வீ.பழனி எழுதிய மாஞ்சோலை (Manjolai) புத்தகம் | தோட்ட தொழிலாளர்கள் சங்கம் | தாமிரபரணி படுகொலை (Manjolai Labourers Massacre)

வீ.பழனி எழுதிய “மாஞ்சோலை” – நூல் அறிமுகம்

மாஞ்சோலை (Manjolai) என்ற புத்தகத்தை கட்டுரை வடிவில் எழுத்தாளர் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர் தோழர் வீ.பழனி அவர்கள் எழுதியுள்ளார். ஒரு போராட்டம் நடைபெற்று மிகப்பெரிய அடக்குமுறைக்கு நடந்த பிறகு, அந்த போராட்டத்தில் பங்கேற்ற தோழர் ஒருவர், அது குறித்து ஒப்புதல் வாக்குமூலம்…
கவிதை : மாஞ்சோலை (Manjolai) - Tamil Poetry மாஞ்சோலையில் பிறந்தோம்மாஞ்சோலையில் வளர்ந்தோம் - Bookday Kavithaikal - https://bookday.in/

கவிதை : மாஞ்சோலை

கவிதை : மாஞ்சோலை ****************** மாஞ்சோலையில் பிறந்தோம் மாஞ்சோலையில் வளர்ந்தோம் மாஞ்சோலையில் வாழ்ந்தோம் அங்கே மாண்டு போக மட்டும் எங்களுக்கு அனுமதி இல்லை முட்புதர்களை மாஞ்சோலையாக மாற்றிய முன்னோர்களின் கல்லறைகள் முட்புதர்களாக மாறிகிடக்கின்றன. தேவாலயங்கள் மசூதிகள் கோயில்கள் மக்கள் யாரும் உள்ளே…