கவிதை | Poem - மஞ்சுளா

மஞ்சுளாவின் கவிதைகள்

கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு உன் நிறத்தைச் சிவப்பாக்க ஒவ்வொரு விளம்பரமும் உத்தி செய்கிறது என் நிறத்தின் கரிய ஆழத்தில் என்னை மட்டுமே பதியமிடுகிறேன் நாம் இருவருமே ஒரே நிலத்தில் முளைத்து எழுந்தவர்கள்தான் நம்மில் பேதமில்லை என்ற போதிலும் இந்த உலகம்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “நினைவுகளின் நிலவெளி” – மஞ்சுளா கோபி

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “நினைவுகளின் நிலவெளி” – மஞ்சுளா கோபி

      நாம் புழங்கும் வாழ்க்கையிலிருந்து நமக்கு கிடைத்துக்கொண்டிருக்கக்கூடிய நினைவுகளின் வழியே மீண்டுமொரு வாழ்க்கையை அதேபோல் வாழமுடியுமானால் அதை மீட்டெடுக்கும் சக்தி எழுத்திற்கு மட்டுமே உண்டு. அந்த எழுத்தை எழுதிப் பார்ப்பவர்கள் மிகவும் குறைவு. நினைவுகளின் பாதாளத்தில் புதைந்து புதைந்து…
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும்…
நூல் அறிமுகம்: அறவி {நாவல் } - மஞ்சுளா

நூல் அறிமுகம்: அறவி {நாவல் } – மஞ்சுளா

      பெண்ணியம் என்பது வளர்ந்து வரும் மற்றும் பரவலாக விவாதிக்கப்படும் கோட்பாட்டுக் கண்ணோட்டங்களில்ஒன்றாகும்.இன்று பெண்ணியம் என்ற வார்த்தை பரவலாக பேசப்பட்டாலும் சென்ற நூற்றாண்டின் தொடக்க காலத்துப் பெண்களின் வாழ்வியல் கூறுகள், அவர்களது சமூக பின்புலத்தில் அவர்கள் மீது திணிக்கப்பட்ட…