மானூர் சு.ராம்தாஸ்காந்தி எழுதிய 5 கவிதைகள் | Mannur S.Ramdass Gandhi Tamil Poems | நகர்வு | வாதம் | தர்க்கம் | அறியாமை | களங்கம்

மானூர் சு.ராம்தாஸ்காந்தி எழுதிய 5 கவிதைகள் 

மானூர் சு.ராம்தாஸ்காந்தி கவிதைகள்  1) நகர்வு ------------------ ஒரு சாத்தியக்கூறும் இல்லையெனினும் நிகழ் கணத்திலிருந்து தப்பிக்கொள்ள காணத் தான் வேண்டியிருக்கிறது உயரச் செல்லும் கனவை. 2) வாதம் ------------------- என் வன்மத்திற்கு வாயில் அமைத்தவர்கள் அவர்கள் தான் மற்றபடி நான் என்…
மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள் (Mannur S.Ramdass Gandhi Kavithaikal) - Tamil Poetry - BookDay Kavithaikal - https://bookday.in/

மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள்

மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள்   1) அறிதலுக்குட்பட்ட தவறுகளே கண்களுக்குப் புலப்படுகின்றன அதற்கு அப்பால் நம் அனைவருக்குமே அறியாமையின் கண்கள். 2) ஒரு சொல் சுட்டது பல காத தூரம் ஓடிவந்துவிட்டேன் கொட்டும் பனிக்காலம் கூரையை நனைத்துக் கொண்டிருக்கிறது இன்னும்…