Posted inPoetry
மனோந்திராவின் கவிதைகள்
மனோந்திராவின் கவிதைகள் ***************************************************************** 1. கார்த்திகை தீபம் (எழுசீர் ஆசிரிய விருத்தம்) திருப்பரங் குன்றத் திருமலை மேலே திருவிளக் கேற்றிடும் நாளில் உருப்படி யாக இதுவரை தீபம் உலகினர் ஏற்றியே வந்தார் ஒருதருக் காதான் உச்சியில் இருக்க ஒருசிலர் அதனையே உடைக்க…



