மனோந்திரா எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

மனோந்திராவின் கவிதைகள்

மனோந்திராவின் கவிதைகள் ***************************************************************** 1. கார்த்திகை தீபம் (எழுசீர் ஆசிரிய விருத்தம்) திருப்பரங் குன்றத் திருமலை மேலே திருவிளக் கேற்றிடும் நாளில் உருப்படி யாக இதுவரை தீபம் உலகினர் ஏற்றியே வந்தார் ஒருதருக் காதான் உச்சியில் இருக்க ஒருசிலர் அதனையே உடைக்க…
மனோந்திரா எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

மனோந்திராவின் இரண்டு தமிழ் கவிதைகள்

மனோந்திராவின் இரண்டு தமிழ் கவிதைகள் ***************************************************************** சாதியும் மதமும் (இலாவணி) சாதிகள் பெரியதென்று வாதிடும் கயவர்களின் தத்துவங்கள் என்னவென்று சொல்லு! சொல்லு! ஆதியில் மநுதருமம் ஓதிய சதுர்வருண ஆணைகள் அவைகளெனக் கொள்ளு! கொள்ளு! இந்துத்துவம் இன்றுவந்து சிந்திடவே செய்கிறது இந்தியர் குருதியினை…
மனோந்திரா எழுதிய இரண்டு சிறந்த தமிழ் கவிதைகள் (Two Tamil poems written by Manonthira) | புதுக்கவிதை கவிதைகள் PDF | www.bookday.in

மனோந்திரா எழுதிய இரண்டு தமிழ் கவிதைகள்

மனோந்திரா எழுதிய இரண்டு தமிழ் கவிதைகள் 1. மனிதராய் நடிக்கின்றாரே! (அறுசீர் ஆசிரிய விருத்தம்) மதவெறி மனதில் கொண்டு மனிதராய் நடிக்கின் றாரே! விதவித மாய்ப்பொய் பேசி வெறுப்பினை வளர்க்கின் றாரே! இதயமே சிறிதும் இன்றி ஏழையைக் கொல்கின் றாரே! நிதம்பல…
மனோந்திராவின் கவிதைகள் (Manonthiravin Kavithaikal) - Bookday Kavithaikal -Tamil Poetry - https://bookday.in/

மனோந்திராவின் கவிதைகள்

மனோந்திராவின் கவிதைகள் மிதப்புக்கட்டை ++++++++++++++ துடிக்கிறது மிதப்புக் கட்டை பெரிதாக ஏதோ மாட்டிக் கொண்டிருக்க வேண்டும் தூண்டிலில் கைப்பிடியைச் சுண்டத் தயாரானேன் படபடக்கும் கைகளால் கைப்பிடி கைகளில் அகப்படவில்லை கண்களிலும் அழியும் கண்மாய் ++++++++++++++++++ ஐந்தாண்டுகட்கொருமுறை அழிய வேண்டுமிக் கண்மாய் இது…