சித்தபிரமையின் பாடல்கள் - கவிதைகள் - (Songs of Siddhabhramai) | Tamil Poetry - BookDay Kavithaikal - https://bookday.in/

சித்தபிரமையின் பாடல்கள்

சித்தபிரமையின் பாடல்கள் 1. ஆயிரம் பொன் நடைமேடையிலிருந்து தவழ்ந்து இரயிலுக்குள் நழுவியவள் கைநீட்டி அனத்தியபடியிருந்தாள் அழுக்குப்பொதிச் சட்டைக்குள் குழந்தையாக தவழத் துவங்கியவள் தன்னையே இரண்டாய் மடித்து தரையைத் துடைப்பதற்கு ஆயத்தமானாள் விரல்பட்டு நடுங்கும் கால்களை உள்ளிழுத்துக் கொண்டவர்கள் கைகள்கூப்பி பணத்தை நீட்டினார்கள்…
தொடர் கதை (Serial Story) - 4 : "டோபா கடிகாரம்" (Toppa Kadikaaram) - மனநல மருத்துவர் மந்திரிகுமார் (Manthiri kumar) - https://bookday.in/

தொடர் கதை – 4 : “டோபா கடிகாரம்”

"டோபா கடிகாரம்" (Toppa Kadikaaram) - 4 பள்ளிக்கு நேரமாகிவிட்டது. ஏனோ உற்சாகமாக இருந்தது. அவசரகதியில் கிளம்பியதும் கடிகாரத்தைப் பார்த்தேன். இதயத்துடிப்போடு ஒன்றிப்போய் துடிப்பது போலிருந்தது. கடிகாரம் உடலின் ஒரு அங்கமாகிவிட்டதாகத் தோன்றியது. இதயத்தைக் கழட்டி மணிக்கட்டிக்கட்டில் கட்டிக் கொண்டது போன்ற…
தொடர் கதை (Serial Story) - 3 : "டோபா கடிகாரம்" (Toppa Kadikaaram) - மனநல மருத்துவர் மந்திரிகுமார் (Manthiri kumar) - https://bookday.in/

தொடர் கதை – 3 : “டோபா கடிகாரம்”

"டோபா கடிகாரம்" (Toppa Kadikaaram) 3 ஒரு வழியாக மிக்கிமவுஸ் பொம்மையை தாத்தா கடிகாரத்துடன் இணைத்துவிட்டேன். வத்திப்போன தாத்தாவின் கைகளுக்கு ஏற்ப கடிகாரம் எனக்குப் பொருந்திப் போனதும் நல்லதுதான். இனி யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை, வழக்கம் போல அணிந்து கொள்ள முடியும்.…
தொடர் கதை (Serial Story) - 2 : "டோபா கடிகாரம்" (Toppa Kadikaaram) - மனநல மருத்துவர் மந்திரிகுமார் (Manthiri kumar) - https://bookday.in/

தொடர் கதை – 2 : “டோபா கடிகாரம்”

தொடர் கதை - 2 : "டோபா கடிகாரம்" மிக்கி மவுஸ் கடிகாரத்தை அப்பாதான் வாங்கித் தந்திருந்தார். கையில் கட்டத்தெரியாமல் சட்டைப் பையிலேயே வைத்திருப்பேன். எந்தக்கையில் கடிகாரம் கட்ட வேண்டும் என்பதில் ஆரம்பித்து, மூன்றாவது முள் எதற்காகச் சுற்றுகிறது என்பதுவரை எல்லாமே…
தொடர் கதை (Serial Story) - 1 : "டோபா கடிகாரம்" (Toppa Kadikaaram) - மனநல மருத்துவர் மந்திரிகுமார் (Manthiri kumar) - https://bookday.in/

தொடர் கதை – 1 : “டோபா கடிகாரம்”

தொடர் கதை - 1 : "டோபா கடிகாரம்" - மனநல மருத்துவர் மந்திரிகுமார் என்னுடைய கடுவாச்சித் தாத்தாவிடம் வித்தியானமான கடிகாரம் ஒன்றிருந்தது. அதை அவர் யாரிடமும் காட்டியதில்லை. அடிக்கடி விசாரிக்கும் வேலாயி பாட்டியிடம்கூட அதை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. தூங்கும் போதும்,…