தொடர் 35: மனுஷி – அல்லிநகரம் தாமோதரன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 35: மனுஷி – அல்லிநகரம் தாமோதரன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

இவரது கதைகளின் பாத்திரங்கள் யாவும் புழுதி படிந்தவை.  கிராமத்து மனிதாத்மாக்கள். வறுமையும், துன்பங்களுமாக சமூகத்தின் அடித்தளத்திற்குள் உழல்கிற அன்புமிக்க மனிதர்கள் மனுஷி அல்லிநகரம்  தாமோதரன் “ஏனுங்க புருஷங்காரன் செத்துப் போனதுக்கப்பறம் போயி, குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கிட்டாளே மயிலம்மா, அவ நம்ம வீட்டுக்கு…
நூல் அறிமுகம்: எழுத்தாளர் பாமாவின் “மனுசி” – திவாகர். ஜெ

நூல் அறிமுகம்: எழுத்தாளர் பாமாவின் “மனுசி” – திவாகர். ஜெ

  திருமணம் செய்து கொள்ளாமல், தனித்து வாழ்ந்து சமுதாயத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை யாரையும் சார்ந்திராமல் செய்ய வேண்டுமென நினைக்கும் ஒரு பெண் இச்சமூகத்தால் சந்திக்கும் இன்னல்கள் கணக்கில்லாதவை. ஆண்களால் மட்டும் தான் என்றில்லை பெண்களாலேயே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்…