சாவித்திரிபாய் புலேவின் மநு இப்படி சொல்கிறது மொழிபெயர்ப்பு கவிதை – மு தனஞ்செழியன்

நிலத்தை உழுது பயிரிடுவோர்களை முட்டாள் என்கிறது மநு. மத கட்டளைகள் மூலம், பார்பானுக்கு மனுஸ்மிருதி சொல்கிறது, “உங்கள் ஆற்றலை, விவசாயத்தின் மீது வீணாக்காதீர்கள்!” “சூத்திரர்களாக பிறந்தவர்கள் அனைவரும்…

Read More

முக்தா சால்வே – முதல் தலித் பெண்ணியக் குரல்

ஆங்கிலத்தில்; பேரா.சச்சின் கருட் வரலாற்றுத் துறை கே பி ப்பி கல்லூரி இஸ்லாம்பூர் மகாராஷ்டிரா தமிழில்; பேரா. க கணேசன் குமரி ஜோதிபா பூலேயும் சாவித்திரிபூலேயும் 1848…

Read More

மு.நீலகண்டனின் “டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் – ஓர் அறிமுகம்”

டாக்டர் அம்பேத்கரின் படைப்புகளை மலையாகக் கற்பனை செய்துகொண்டால் அந்த மலையின் முகடுகள் ஒவ்வொன்றின் நீள அகல உயரங்களை ஒரு பருந்துப் பார்வையில் எளிமையாகப் பார்க்க வைத்து புரட்சியாளரை…

Read More

இந்திய சிறைகளில் இப்போதும் மனு(அ)தர்மத்தின் சாதி அடிப்படையிலேயே உழைப்புப் பிரிவினை மேற் கொள்ளப்பட்டு வருகிறது – சுகன்யா சாந்தா (தமிழில்: ச.வீரமணி)

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள சிறைக்குள் அனுமதிக்கப்பட்ட முதல்நாளன்றே அஜய் குமார் எதிர் கொண்ட சம்பவங்கள் மிகவும் மோசமானவைகளாகும். சித்திரவதை, பழைய உணவு, கடும் குளிர்,…

Read More

பெண்கள் அவசியம் படிக்கவேண்டிய மநுஸ்மிருதி – மயிலைபாலு

வள்ளுவன்செய் திருக்குறளை மருவற நன்கு உணர்ந்தவர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி – மனோன்மணீயம் சுந்தரனார் மனுநீதி, மநு தர்மம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் இதன்…

Read More

பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 4 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

வில்லிபாரதத்தில் “மனு” / “மநு” ——————————————————– வடமொழி இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் என்ற ”இரட்டைக்குதிரை”களின் மீது ஏறித்தான் ”மநு” / “மனு” என்ற சொல்லாடலும் அச்சொல்லாடல் சார்ந்த…

Read More

மனுஸ்மிருதியின் அடிப்படையில்தான் மத்திய அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது – சிபிஎம் (தமிழில்: ச.வீரமணி)

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக, இந்துத்துவா அடிப்படையில் மனுஸ்மிருதிக்கு உட்பட்டு செயல்படுவதுதான் பாஜகவின் கொள்கை என்பது தலித்துகள் குறித்த அதன் அணுகுமுறையிலிருந்து நன்கு பிரதிபலித்திருக்கிறது. சாதிகளுக்கு அப்பாற்பட்டு…

Read More

மனுஸ்மிருதி : இந்திய நீதித்துறையின் ஆபத்தான விளையாட்டு – அதின்ட்ரியோ சக்ரவர்த்தி (தமிழில்: தா.சந்திரகுரு)

இன்றைக்கு மனுசாஸ்திரம் நடைமுறையில் இல்லை என்று கூறுபவர்கள் இருக்கின்ற நிலையில், இந்திய நீதித்துறை மனுசாஸ்திரத்தில் கூறப்பட்டிருப்பவற்றை தன்னுடைய தீர்ப்புகளில் எவ்வாறு தொடர்ந்து கையாண்டு வருகின்றது என்பதை விளக்குகின்ற…

Read More

பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 3 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

தமிழ் இலக்கியங்களில் “மனு” ——————————————————– ஆர்- பாலகிருஷ்ணன் பதிவு 3. ————— இராமகாதையை அதாவது இராமாயணம் என்ற இதிகாசத்தை பாடுபொருளாகக் கொண்ட கம்ப ராமாயணத்தின் வழியாக இராமனின்…

Read More