கார்த்திகைப் பாண்டியன் எழுதிய “மர நிறப் பட்டாம்பூச்சிகள்” சிறுகதை தொகுப்பு புத்தகம் | Karthigai Pandian's Mara Nira Pattampoochigal Tamil Book Review | www.bookday.in

கார்த்திகைப் பாண்டியன் எழுதிய “மர நிறப் பட்டாம்பூச்சிகள்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

“மர நிறப் பட்டாம்பூச்சிகள்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம் மதுரைக்காரரான கார்த்திகைப் பாண்டியன் தற்போது கோவையில் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இத்தொகுப்பானது கடந்த 2015-ல் வெளிவந்த அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பாகும். கார்த்திகைப் பாண்டியனின் சிறுகதைகளுடன் லட்சுமி சரவணக்குமார்…