சுநீல் ஹல்தார் (தமிழில்: ஞா.சத்தீஸ்வரன்) எழுதிய "மரிச்ஜாப்பி" - ஒரு தலித் அகதியின் சாட்சியம் புத்தகம் | Sunil Haldar's Marichjhapi Oru Dalit Agathiyin Satchiyam Tamil Book Review | பாரதி புத்தகாலயம் | www.bookday.in

சுநீல் ஹல்தார் (தமிழில்: ஞா.சத்தீஸ்வரன்) எழுதிய “மரிச்ஜாப்பி” – ஒரு தலித் அகதியின் சாட்சியம் – நூல் அறிமுகம்

மரிச்ஜாப்பி: பொய்களைக் குத்திக் கிழிக்கும் உண்மைகள் - ச. லெனின் ‘தலித் மக்களை கம்யூனிஸ்ட்டுகள் கொத்துக்கொத்தாகக் கொன்றனர்’ என்று ‘தலித் முரசு’ உள்ளிட்ட கம்யூனிச விரோத அரைவேக்காட்டு அறிவுஜீவிகளாலும், சில முக்கியப் புள்ளி களாலும் கட்டமைக்கப்பட்ட கட்டுக்கதைகளை அடித்து நொறுக்கும் நூல்…
மரிச்ஜாப்பி (Marichjhapi Massacre) உண்மையில் என்ன நடந்தது? (What actually happened) - Marichappi Book Review in Tamil

மரிச்ஜாப்பி: உண்மையில் என்ன நடந்தது? – நூல் அறிமுகம்

மரிச்ஜாப்பி: உண்மையில் என்ன நடந்தது? - நூல் அறிமுகம் மொ. பாண்டியராஜன் ஒரு வா சோத்துக்கும், மொடக்கி படுக்க ஒரு குடிசைக்கும் மக்களை இந்த சமூக அக்கரை அற்ற அரசியல் சூழ்சிகள் எவ்வாறு பாடா படுத்துதுன்னு தெரிந்து கொள்ள இந்த நூலை…
ஹரிலால் நாத் எழுதிய “மரிச்ஜாப்பி” நூலறிமுகம்

ஹரிலால் நாத் எழுதிய “மரிச்ஜாப்பி” நூலறிமுகம்

உண்மை வாய்மூடி மெளனித்தால் பொய்கள் உண்மையின் கல்லறையின் மீதேறி வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கும். அந்த பொய்மைகளின் பெயரைத்தான் மரிஜாப்பியாக வாசித்துக் கொண்டிருக்கிறோம். ஏறத்தாழ 35 ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த போதும் ஒரு அவதூறு பிரச்சாரத்தை போதிய கவனம் செலுத்தி…
ஹரிலால் நாதின் “மரிச்ஜாப்பி” உண்மையில் என்ன நடந்தது (கட்டுரைத் தொகுப்பு)

ஹரிலால் நாதின் “மரிச்ஜாப்பி” உண்மையில் என்ன நடந்தது (கட்டுரைத் தொகுப்பு)

மேற்கு வங்காளத்தில் வங்கக்கடலில் சுந்தரவனக் காடுகளுக்குள் அமைந்திருக்கும் யாருமற்ற வனத் தீவு மரிச்ஜாப்பி. 1970களில் நடந்த அரசியல் நிகழ்வு 2000த்தில் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு மக்களை மேம்படுத்த போராடிய அரசியல் கட்சியின் மீதான காழ்ப்புணர்ச்சியை கிளப்பி விடுகிறது.உண்மையில் அகதிகளின் மீதான அரசியலில் நடந்தது…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம். புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

நூலறிமுகம்: “மரிச்ஜாப்பி” – இரா.சண்முகசாமி

        இந்நூலை வாசிக்கும் யார் ஒருவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நடுநிலையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள்,'அரசியலில் விருப்பம் இல்லை' என்று கூறுவோர் போன்றவர்கள் யார் என்பதை ஆராய்ந்த பிறகே அவர்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்குவர்.…
Marichappi Marichjhapi பாரதி புத்தகாலயம் மரிச்ஜாப்பி

நூலறிமுகம்: மரிச்ஜாப்பி (உண்மையில் என்ன நடந்தது) – ஆதவன் தீட்சண்யா

      ஆய்வெனும் பெயரிலான அவதூறுகளுக்கு பதிலடி நான் அப்படியொன்றும் நூல்களை விரைந்து படித்துமுடிக்கக் கூடியவனல்ல. ஆனால் “மரிச்ஜாப்பி- உண்மையில் என்ன நடந்தது?” என்கிற நூலை எனது சுபாவத்துக்கு மாறாக ஒருமூச்சில் படித்து முடித்தேன். இரவு தொடங்கி மறுநாள் காலை…
Marichappi Marichjhapi பாரதி புத்தகாலயம் மரிச்ஜாப்பி

மரிச்ஜாப்பி: தகர்க்கப்பட்ட புனைவுகள் – அ.பாக்கியம்

    மரிச்ஜாப்பி என்றால் என்ன என்ற கேள்வியும், அதுபற்றி தெரிந்ததும், இவ்வளவு காலதாமதமாக இந்த புத்தகம் வெளி வந்து என்ன பயன் என்ற கேள்வியும், இதுவரை ஏன் இது பற்றிய விவரங்களை தேடி வெளியிடவில்லை என்ற கேள்வியும், யார் இந்த…