சுநீல் ஹல்தார் (தமிழில்: ஞா.சத்தீஸ்வரன்) எழுதிய "மரிச்ஜாப்பி" - ஒரு தலித் அகதியின் சாட்சியம் புத்தகம் | Sunil Haldar's Marichjhapi Oru Dalit Agathiyin Satchiyam Tamil Book Review | பாரதி புத்தகாலயம் | www.bookday.in

சுநீல் ஹல்தார் (தமிழில்: ஞா.சத்தீஸ்வரன்) எழுதிய “மரிச்ஜாப்பி” – ஒரு தலித் அகதியின் சாட்சியம் – நூல் அறிமுகம்

மரிச்ஜாப்பி: பொய்களைக் குத்திக் கிழிக்கும் உண்மைகள் - ச. லெனின் ‘தலித் மக்களை கம்யூனிஸ்ட்டுகள் கொத்துக்கொத்தாகக் கொன்றனர்’ என்று ‘தலித் முரசு’ உள்ளிட்ட கம்யூனிச விரோத அரைவேக்காட்டு அறிவுஜீவிகளாலும், சில முக்கியப் புள்ளி களாலும் கட்டமைக்கப்பட்ட கட்டுக்கதைகளை அடித்து நொறுக்கும் நூல்…
மரிச்ஜாப்பி (Marichjhapi Massacre) உண்மையில் என்ன நடந்தது? (What actually happened) - Marichappi Book Review in Tamil

மரிச்ஜாப்பி: உண்மையில் என்ன நடந்தது? – நூல் அறிமுகம்

மரிச்ஜாப்பி: உண்மையில் என்ன நடந்தது? - நூல் அறிமுகம் மொ. பாண்டியராஜன் ஒரு வா சோத்துக்கும், மொடக்கி படுக்க ஒரு குடிசைக்கும் மக்களை இந்த சமூக அக்கரை அற்ற அரசியல் சூழ்சிகள் எவ்வாறு பாடா படுத்துதுன்னு தெரிந்து கொள்ள இந்த நூலை…