மருதனின் “கிப்ளிங்கின் காடு” – நூல் அறிமுகம்

மருதனின் “கிப்ளிங்கின் காடு” – நூல் அறிமுகம்

கிப்ளிங்கின் காடு: நூல் அறிமுகம்   இனிய சொற்சித்திரங்கள் பாவண்ணன் ’அன்பால் என்ன செய்யமுடியும் என்னும் கேள்விக்கு, அன்பால் செய்யமுடியாதது என ஏதேனும் ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறதா என்னும் இன்னொரு கேள்வியே விடை. அன்பு எதையும் எதிலிருந்தும் எதற்காகவும் பிரியாது.…
noolvimarsanam : romila thaappar oru eliya arimugam - se.thamizhraj நூல் விமர்சனம் : ரொமிலா தாப்பர் ஒரு எளிய அறிமுகம்-செ. தமிழ்ராஜ்

நூல் விமர்சனம் : ரொமிலா தாப்பர் ஒரு எளிய அறிமுகம்-செ. தமிழ்ராஜ்

காலத்தை புலனாய்வு செய்வதென்பது மிக கடினமானது. புனைவுகளாலானது உலகம் என்பதை வரலாற்றின் நெடுங்கதைகளில் இருந்து கற்க முடியும். சரித்திரத்தின் மீது படிந்து கிடக்கும் காலக் குப்பைகளை ஊதித்தள்ளியபடி அதிகபட்ச உண்மைகளைத் தேடி வரலாற்றின் இருள் நிறைந்த நெடும்பக்கங்களில் கைவிளக்கேந்திய அறிஞராய் தடம்பதித்துள்ளார்…
நம் மரபணுக்களில் மிகச் சரியாக எந்த இடத்தில் வெறுப்பு அரசியல் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது | ஜெனிஃபர் டௌட்னாவுடன் சித்தார்த் முகர்ஜி உரையாடல் | மருதன்

நம் மரபணுக்களில் மிகச் சரியாக எந்த இடத்தில் வெறுப்பு அரசியல் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது | ஜெனிஃபர் டௌட்னாவுடன் சித்தார்த் முகர்ஜி உரையாடல் | மருதன்

வேதியியல் பிரிவில் இந்த ஆண்டுக்கான நோபல் விருது பெற்றுள்ள ஜெனிஃபர் டௌட்னாவுடன் சித்தார்த் முகர்ஜி இரண்டாண்டுகளுக்கு முன்பு மேற்கொண்ட உரையாடலை நேற்றிரவு பார்த்தேன்.  கண்களை இன்னமும் பிரிக்காத குழந்தைதான் என்றாலும் நம் உள்ளத்தை மரபணுவியல் ஏற்கெனவே கவர்ந்திழுத்துவிட்டது. எதிர்காலத்தில் இது எப்படியெல்லாம்…