காரல் மார்க்ஸ் (புது யுகத்தின் வழிகாட்டி) karl marx puduyugathin valigatti

இ.எம்.எஸ் .நம்பூதிரிபாட் எழுதிய “காரல் மார்க்ஸ் (புது யுகத்தின் வழிகாட்டி)” நூல் அறிமுகம்

மார்க்சை ஏன் நாம் வாசிக்க வேண்டும் என்ற ஒவ்வொரு மனிதனின் கேள்விக்கும் விடை அளிக்கிற எளிமையான புத்தகம் தான் 'காரல்மார்க்ஸ்-புதுயுகத்தின் வழிகாட்டி' எழுதியவர் இ.எம்.எஸ்.  மூலதனம் குழுவில் இணைந்து மூலதனம் வாசிக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் எந்த புத்தகத்தை வாசிக்கலாம்…
காரல் மார்க்ஸ் (புது யுகத்தின் வழிகாட்டி ) – இ.எம்.எஸ் | மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி

காரல் மார்க்ஸ் (புது யுகத்தின் வழிகாட்டி ) – இ.எம்.எஸ் | மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி

பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள, இ.எம்.எஸ் .நம்பூதிரிபாட் எழுதி, பி.ஆர். பரமேஸ்வரன்  தமிழில் மொழி பெயர்த்துள்ள 32 பக்கங்கள் கொண்ட இச்சிறு புத்புதகம் அதிக கருப்பொருளை உள்ளடக்கியது. சாதாரண மனிதனாகப் பிறந்த காரல் மார்க்ஸ் , அவர் வாழ்ந்து சென்ற 65 ஆண்டுகளுக்குள்…

இளையோருக்கு மார்க்ஸ் கதை!

புத்தகத்தின் ஓரிரண்டு பக்கங்களைப் புரட்ட நினைத்து புரட்டினால் கடையிலேயே நான்கைந்து பக்கங்களைப் படித்துவிட்டேன். பின் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் ரயிலில் பாதி…. பின் வீட்டுக்கு வந்து மீதி… புத்தகம் முடிந்துவிட்டது. அவ்வளவு அருமையான, எளிமையான, வசீகரிக்கும் நடை. நூலாசிரியர்…

ஒரு மனிதர், மகத்தான மனிதரான கதை – ஜா.மாதவராஜ்

இளையோருக்கு மார்க்ஸ் கதை மார்க்ஸ் பிறந்து இருநூறு வருடங்களாகின்றன. மார்க்ஸை ஏற்றுக்கொண்டவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் என உலகம் இரண்டாகப் பிரிந்து நின்று நாளெல்லாம் மார்க்ஸைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறது. இன்றைய உலகை பணமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கணமும் உலகை மாற்றிக்கொண்டிருக்கிற மனித உழைப்பே, உலகை…