தொடர்-18 : சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்

பொது சிவில் சட்டம்; பாஜக நோக்கம் என்ன? நாடாளுமன்றத் தேர்தலுக்கு பத்து மாதங்கள் இருக்கிறபோது பொது சிவில் சட்டம் பற்றிய விவாதத்தை வேண்டுமென்றே பாஜக எழுப்பியுள்ளது. பிரதமர்…

Read More

அத்தியாயம் 8 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

பெண்களை வதைக்கும் புதிய பேயும், பழைய பேயும் ‘சுரண்டல்தான் விதி’ மூலதன நூலைப் படைப்பதற்காக மார்க்ஸ் முதலாளித்துவ முறையையும், அந்த முறைக்குரிய உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை முறைகளையும்…

Read More

அத்தியாயம்-7 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

15 மணிநேர வேலை சர்வசாதாரணம் மார்க்ஸின் தனது மூலதனம் நூல் முழுவதிலும் 19-ஆம் நூற்றாண்டின் ஆலைத் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் சுரண்டப்பட்டார்கள், தொழிலாளர்களிலேயே பெண் தொழிலாளர்களும், குழந்தைகளும் சந்தித்த…

Read More

பெண் – அன்றும், இன்றும்:அத்தியாயம் 2 -நர்மதா தேவி, சிபிஐ(எம்)

வர்க்கசமூகத்தின் தோற்றமும், பெண்ணடிமைத்தனத்தின் தோற்றமும் ’குடும்பம் என்றாலே அதில் கணவன்தான் தலைவன். மனைவி இரண்டாம்பட்சம்தான். சொத்து, வாரிசுகள் எல்லாம் தந்தைவழிதான். இதுதான் ஆதிமுதலே இருந்து வரும் பழக்கம்’…

Read More

சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 9 – என்.குணசேகரன்

நாடுகள் ஏன் தோல்வி அடைகின்றன? இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஒரு இணைய நிகழ்வில் பேசுகிறபோது “தோல்வி அடைந்த ஒரு நாடு,இலங்கை” என்று தனது நாட்டைப்…

Read More

சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 8 – என்.குணசேகரன்

மார்க்ஸ் இந்திய சமூகத்தை “அழிக்க” விரும்பினாரா? என்.குணசேகரன் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு , மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றார்.ஏற்கெனவே இங்கிலாந்தின் பல்வேறு…

Read More

மீள்சரித்திரம்…. கவிதை – து.பா.பரமேஸ்வரி

கோட்சேவைக் கூட திருத்திட லாம்… காந்தி மறுமுறை பிறப்பாரா… சாணிப்பால் மொத்தை சௌக்கடி நூறு புசித்திடலாம்.. அம்பேத்கர் இங்கு உதிப்பாரா… அடுக்களைக்கு விறகாகி ஆதிக்க இரையாகலாம் பாரதி…

Read More

மதங்களை பற்றிய மார்சீய ஆசான்களின் பார்வை கட்டுரை – வே.மீனாட்சிசுந்தரம்

பாரதி புத்தகாலயம் மதம் பற்றி மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்களிலிருந்து ஐந்து கட்டுரைகளை தேர்வு செய்து ஒரு முன்னுரையோடு கையடக்க அளவில் வெளியிட்டுள்ளனர். இக்கட்டுரைகள் மதமார்கங்களின் தோற்றத்தையும் செல்வாக்கையும்…

Read More

நூல் பதிப்புரை: வேட்டை எஸ்.கண்ணனின் ’சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை’ – ந.முத்துமோகன்

பால் லஃபார்க் – பூர்வீகம் ஹாய்த்தி நாட்டைச் சேர்ந்தவர். கியூபாவில் பிறந்தவர். “பிறப்பிலேயே நான் சர்வதேசவாதி” என்று இவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவார். கறுப்பினம், ஜமாய்க்கா இந்தியர்,…

Read More