பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 2 | சர்வதேசத் தாயான நீலவ்னா (International Mother Nilovna) | கார்க்கியின் தாய்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2:- சர்வதேசத் தாயான நீலவ்னா – எழுத்தாளர் ம.மணிமாறன்

சர்வதேசத் தாயான நீலவ்னா… பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 2 - எழுத்தாளர் ம.மணிமாறன் நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனிநபர் சொத்துரிமைக்கு (சொத்துரிமையின் பெயரால் மக்கள் சமுதாயத்தை பிளவுபடுத்தி,மக்களை ஒருவக்கொருவர் எதிராகத் தூண்டி மோதவிட்டு, தமது நல உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும்…
நூல் அறிமுகம்: தாய்: புரட்சியின் பூபாளம் – ஏ. சங்கரய்யா

நூல் அறிமுகம்: தாய்: புரட்சியின் பூபாளம் – ஏ. சங்கரய்யா

1907 ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஜார் ஆட்சி நடந்துவந்த காலத்தில்‌ தான் ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின்  "தாய்"  நாவல் வெளிவந்தது . ஜார் ஆட்சியில் தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒட்ட சுரண்டப்பட்டார்கள்.இப்படியான சூழலில் ரஷியாவின் ஒரு  தொழிற்சாலையில் புரட்சி நடவடிக்கைகளில்…
மாக்சிம் கார்க்கி: ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல் – சிவ.வீர. வியட்நாம்

மாக்சிம் கார்க்கி: ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல் – சிவ.வீர. வியட்நாம்

மக்களின் நலன் காக்க தன் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு இயக்கத்தையும் முழுமையாக அர்ப்பணித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு என்றால் அது மாக்சிம் கார்க்கிதான். கார்க்கியின் தாக்கம் மற்றும் செல்வாக்கு பல எழுத்தாளர்களை, விடுதலைப் போராளிகளை, முற்போக்குச் சிந்தனையாளர்களை, எதார்த்தவாதிகளை உலகம் முழுவதும்…