கு.மணி எழுதிய "சாதீய முகங்கள்" சிறுகதை | Saathiya Mugangal Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு.மணி எழுதிய “சாதீய முகங்கள்” சிறுகதை

கு.மணி எழுதிய "சாதீய முகங்கள்" சிறுகதை அதிகாலை மூன்று மணி ஊரேஅமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது. அம்மா!அம்மா கதவை திறங்கம்மா. தூக்கக் கலக்கத்திலிருந்த பவுனு யாரு... இந்த நேரத்துலே? நான்தாம்மா சுகந்தி உங்க பொண்ணு. சுகந்தியா என்னடி இந்த நேரம் தனியாக வந்திருக்கே என்று…
க.சிவசங்கர் எழுதிய "பொதுவுடைமைக் காடும் போராடும் காக்கைகளும்" புத்தகம் | K. Sivasankar's Podhuvudamai Kaadum Poradum Kakkaikalum Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

க.சிவசங்கர் எழுதிய “பொதுவுடைமைக் காடும் போராடும் காக்கைகளும்” – நூல் அறிமுகம்

"பொதுவுடைமைக் காடும் போராடும் காக்கைகளும்" - ஒரு சிறு அறிமுகம். இந்த நூலினைத் தன்னுடைய முதல் புத்தகமாக இளம் எழுத்தாளர் தோழர்.சிவசங்கர் எழுதியுள்ளார். "கதை வடிவில் மார்க்சியம்" என்ற அடைமொழியுடன் மார்க்சியத்தை எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவில் எழுதி இருப்பது இப்புத்தகத்தின்…
இந்தியச் சமூகம் : மார்க்சும் பெரியாரும் - முனைவர் சு.மாதவன் | Putting Marx and Periyar on the same page, analysed the fundamental issues of Indian society

இந்தியச் சமூகம் : மார்க்சும் பெரியாரும் – முனைவர் சு.மாதவன்

இந்தியச் சமூகம் : மார்க்சும் பெரியாரும் - முனைவர் சு.மாதவன் இந்தியச் சமூகத்தைப் பற்றிய வரையறைகளையும் அனுமானங்களையும் உள்நாட்டு – வெளிநாட்டு அறிஞர்பலரும் வெளியிட்டுள்ளனர். அனைவருமே அவரவர் ஏற்றுக்கொண்ட மெய்யியலின் கண்ணோட்டத்திலிருந்தே விளக்கியுள்ளனர். எனினும் அவை யாவும் இந்தியச் சமூகததைப் பற்றிய…
சீனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சியை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது - எம்.ஏ.பேபி | CPI(M) General Secretary Comrade MA Baby | www.bookday.in

சீனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சியை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது – எம்.ஏ.பேபி

சீனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சியை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது - எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர், சிபிஐ(எம்) உலகத்திலும் சீனாவிலும் அசாதாரணமான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கும் நேரத்தில், நாங்கள் ஆறு பேர்களைக்கொண்ட கட்சியின் தூதுக்குழு, செப்டம்பர் 23 முதல் 30 வரை சீனாவுக்கு விஜயம் செய்தது. இக்குழு…
சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu) | சாதிய ஆணவப் படுகொலை | சாதி பொருளாதார அடித்தளம்

தொடர் – 7:- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu) – ஆர்.பத்ரி

தொடர் – 7:- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu)..  - ஆர்.பத்ரி தமிழ்நாட்டில் மேலும் ஒரு சாதிய ஆணவப் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் தனது சகோதரியை காதலித்ததால் வெட்டி படுகொலை செய்தேன் என சுஜித்…
தொடர் – 6:- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu) – ஆர்.பத்ரி

தொடர் – 6:- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu) – ஆர்.பத்ரி

தொடர் – 6:- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu)..  - ஆர்.பத்ரி பல்வேறு தத்துவவியலாளர்கள் உலகை  பல வகையில் விளக்கியிருக்கிறார்கள்.  ஆனால் உலகை விளக்குவதல்ல, முற்றாக மாற்றி அமைப்பதே நமது பணியாகும். சமூக மாற்றத்திற்கான போராட்டங்களுக்கு உந்து சக்தியாக…
கார்த்திக் ராம் மனோகர எழுதிய பெரியாரின் நாத்திக அரசியல் பற்றிய ஆய்வு - நூல் அறிமுகம் (Periyar: A Study in Political Atheism) - https://bookday.in/

பெரியாரின் நாத்திக அரசியல் பற்றிய ஆய்வு – நூல் அறிமுகம்

பெரியாரின் நாத்திக அரசியல் பற்றிய ஆய்வு - நூல் அறிமுகம் தினந்தோறும் கந்த சஷ்டி கவசம் சொல்ல வேண்டும். நெற்றியில் திருநீறு இல்லாமல் இருந்தால் அப்பா கோபித்துக் கொள்வார். அத்தகையதொரு பக்தி சிரத்தை உள்ள ஒரு குடும்பத்தில் வளர்ந்த எனக்கு இளமையில்…
காரல் மார்க்ஸ் (புது யுகத்தின் வழிகாட்டி) karl marx puduyugathin valigatti

இ.எம்.எஸ் .நம்பூதிரிபாட் எழுதிய “காரல் மார்க்ஸ் (புது யுகத்தின் வழிகாட்டி)” நூல் அறிமுகம்

மார்க்சை ஏன் நாம் வாசிக்க வேண்டும் என்ற ஒவ்வொரு மனிதனின் கேள்விக்கும் விடை அளிக்கிற எளிமையான புத்தகம் தான் 'காரல்மார்க்ஸ்-புதுயுகத்தின் வழிகாட்டி' எழுதியவர் இ.எம்.எஸ்.  மூலதனம் குழுவில் இணைந்து மூலதனம் வாசிக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் எந்த புத்தகத்தை வாசிக்கலாம்…
Samakala natappugalil marxiam webseries 9 by N. Gunasekaran சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 9 – என்.குணசேகரன்

சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 9 – என்.குணசேகரன்

நாடுகள் ஏன் தோல்வி அடைகின்றன? இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஒரு இணைய நிகழ்வில் பேசுகிறபோது “தோல்வி அடைந்த ஒரு நாடு,இலங்கை” என்று தனது நாட்டைப் பற்றி குறிப்பிட்டார்.இந்த தோல்விக்கான காரணங்களையும் அவர் பேசியுள்ளார். அரசியல்,நீதித்துறை,காவல்துறை,பொது சேவைகள் என அனைத்து…