ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – எண்ணுணர்வும் எண்ணறிவும் – மொ. பாண்டியராஜன்

நாம் வாய்கிழிய கத்தி சொல்லுவதில் இல்லை கற்றல். குழந்தைகளின் புலன்களின் வழியே சிந்தனைத்தூண்டுவது தான் உண்மையான கற்றல். என்ற சொற்றொடரிலிருந்து இந்த புத்தகத்தினை உங்களுடன் என் அனுபவத்தை…

Read More

கணிதத்தில் பீல்டு மெடல் வாங்கிய முதல் பெண் மரியம் மிர்சகானி – பேரா. மோகனா

மரியம் மிர்சகானி என்ற பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இவர்தான் கணிதத்தில், நோபல் பரிசுக்கு இணையான பீல்ட்ஸ் மெடல் (Fields Medal) என்ற உயர்ந்த விருதைப் பெற்றவர்.…

Read More

நூல் அறிமுகம்: ஆயிஷா இரா. நடராசனின் 1729 (கணக்குத் தணிக்கையும் தணிக்க முடியாத நோய்களும்! ) – தேனி சீருடையான்

நூல் : 1729 ஆசிரியர் : ஆயிஷா இரா. நடராசன் விலை : ரூ.₹65 வெளியீடு : புக் ஃபார் சில்ட்ரன், பாரதி புத்தகாலயம் தொடர்புக்கு :…

Read More

நியூட்டனுக்கு பின்னால் ஆமை – பேசும் பிரபாகரன்

உலகில் ஒவ்வொன்றிக்கும் இன்னொன்று என்று மாற்று ஒன்று உண்டு. ஒரு கோட்பாட்டினை மற்றொரு கோட்பாடு மறுப்பதால் தான் கோட்பாடுகளின் உறுதித்தன்மைகள் நிலைநிறுத்தப்படுகின்றன. உண்மையாக நிகழ்கின்ற இயற்பியல், வேதியியல்…

Read More

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின் சிரித்த ஆர்க்கிமிடீஸ் – பேசும் பிரபாகரன்

அறிவியலையும் தொழில் நுட்பத்தினையும் தொழிலாக கொண்டு ஒரு நாட்டின் முடிசூடா மன்னனாக வாழ்ந்த கணித சக்ரவர்த்தி ஆர்க்கிமிடீஸ் ஆவர்.ஒருநாட்டின் மீது படையெடுக்கும் போது அந்நாட்டின் முக்கியமான பொருட்களை…

Read More

உலகை புரட்டிப்போட்ட கணித மேதை அடா லவ்லேஸ் – மோகனா

அடா லவ்லேஸ் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பிறந்த ஆங்கிலேய கணிதப் பேரரசி அவர். கணினிக்கு வரைபடம் அமைத்தவர். பிறவியிலேயே கற்பனைத்திறன் மிக்க பெண். மிகச் சிறந்த எழுத்தாளர்.…

Read More

காலம் பேசும் கணித எண் – பேசும் பிரபாகரன்

காலங்களை பிரிப்பதன் மூலம் மழை, வெயில் காலங்களை அறிந்து நமது முன்னோர்கள் பயணித்தனர். காலங்களை கணிப்பதன் மூலம் இயற்கை மாற்றங்களை கண்டறிந்து வரவிருக்கின்ற ஆபத்துகளையும், ஆதாயங்களையும் அறிந்து…

Read More

வடிவியல் தெரியாதவர்கள் என் வாசலுக்கு வராதீர்கள் – பேசும் பிரபாகரன்

உலகமானது பல்வேறு ஒலிகளையும் ஒளிகளையும் உள்ளடக்கியது. ஒலிகள் முறைப்படுத்தப்படும் போது அவைகள் இசைகளாக மாறுகின்றன. இந்த இசையானது ஒரு கலையாக கருதப்படுகின்றது. ஆய கலைகள் அறுபத்திநான்கு என்று…

Read More

பூஜ்ஜியத்தை உலகிற்கு விளைவித்து கொடுத்த தமிழ் மண் – பேசும் பிரபாகரன்

உலகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் இரண்டு சொற்களுக்குள்ளும், இரண்டு எண்களுக்குள்ளும் அடங்கும். அந்த சொற்கள் நடக்காது மற்றும் நடக்கும் என்பதாகும். அதற்கு இணையாக வழங்கப்படும் எண்கள் 0…

Read More