பா.அசோக்குமார் எழுதிய "மாற்று வகுப்பறைகள்" சிறுகதை | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | Tamil School Students Short Story

பா.அசோக்குமார் எழுதிய “மாற்று வகுப்பறைகள்” சிறுகதை

"மாற்று வகுப்பறைகள்" சிறுகதை "இந்நாள் பொன்னாள்! காலை வணக்கம், கீதா" என்று மாலா கூறினாள். " இந்நாள் பொன்னாள்! காலை வணக்கம், மாலா" இவ்வாறே எதிர்ப்பட்ட யாவரிடமும் வணக்கமும் பதில் வணக்கமும் கூறிக் கொண்டே பள்ளி வளாகத்திற்குள் நடந்தாள் கீதா. செடிகளுக்கு…