Posted inPoetry
மே தின கவிதை: போர்ப்பறைகளாகும் பாதச் சுவடுகள் – நா.வே.அருள்
நாங்கள் கோடிக்கால் தீபம் பகலிலும் பிரகாசிக்கும் நட்சத்திரங்களின் அணிவகுப்பு மார்க்ஸின் மின்சாரம் எங்கெல்ஸின் விஞ்ஞானம் நாங்கள் நிரந்தரமானவர்கள் அழிவதில்லை நாங்கள் ஆதி கடவுள்கள் நாங்கள் வியர்த்தோம் நதிகளாயின நாங்கள் தடுத்தோம் அணைகளாயின எங்கள் காலசைவில் காடுகள் கண்ணசைவில் நாடுகள் உடலின் வியர்வை…