மேதினத் தியாகிகளின் நினைவலைகள் – பெரணமல்லூர் சேகரன்

மேதினத் தியாகிகளின் நினைவலைகள் – பெரணமல்லூர் சேகரன்

மேதினத் தியாகிகளின் நினைவலைகள் --------- "எங்களைத் தூக்கிலிடுவதன் மூலம் தொழிலாளர் இயக்கத்தை நசுக்கி விடலாம் என்று நீங்கள் நினைத்தால்.. லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்டோரும், துன்பங்களில் உழல்வோரும் விடுதலைக்காக எதிர்பார்த்திருக்கும் இயக்கத்தை நசுக்கி விடலாம் என்று நினைத்தால்..இதுதான் உங்கள் எண்ணம் என்றால், எங்களைத் தூக்கிலிடுங்கள்!…
niruththame illatha kurigal poetry written by t.p.parameshwari கவிதை:நிறுத்தமே இல்லாத குறிகள் -து.பா.பரமேஸ்வரி

கவிதை:நிறுத்தமே இல்லாத குறிகள் -து.பா.பரமேஸ்வரி

கேள்விக்குறியாகிப் போன உமது முதுகுக்குத் தான் தெரியும் செந்நிற ரேகைகள் சிலதும் கருவிழிக்கோடுகள் பலதும் வலிந்து தீண்டிய பாரத்தின் பொதி எது என்று.. நட்சத்திங்களையும் விண்மீன்களையும் காண திராணியற்ற பிடரி குறுகித் தான் கிடக்கிறது நூற்றாண்டுகளாய்.. தாடையும் முகவாயும் தொட்டுக் கொண்ட…