Tag: Mazhai
மாரியம்மன் திருக்கல்யாணம் கவிதை — பேரா. முனைவர் எ. பாவலன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
மாரியம்மன் திருக்கல்யாணம்
எங்க ஊரு மாரியாத்தாளுக்கு
ஆடி...
மழை கவிதை – சூர்யநிலா
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
இந்த நதிகளுத்தான் எத்தனை கோபம்
பெய்த மழையெல்லாம் தன் மீதே
பொழிவதாக.
அது
ஆவேசத்தில் உருண்டு, மிரண்டு
பெரும் பாறைகளில் மோதிக் கொண்டு
உடைந்துப் போகிறது.
மழை,
நதிகளுக்காக பெய்வதில்லை.
சாக்கடைகளில் விழவும்
அவதானிப்பதில்லை.
அது...
மன்றாடுகிறோம் மழையே கவிதை – லிங்கராசு சடையன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
நீ சுண்டி விடும்போது கண்ணீர்த் துளி
தூவும் போது மழைத்துளி
பாய்ந்து வரும் போது நீர் வீழ்ச்சி
பதுங்கித் தாக்கும் போது புயல்
கால்வாயில் போகையில்...
மாரி சிறுகதை – இரா.கலையரசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
சித்திரைக்கு வெயிலை தாரை வார்த்துக் கொடுத்து இருந்தது பூமி. மலைகளும் கூட செத்த தளர்ந்து தான் போச்சு. மழை பேயாமல்...
Stay in touch:
Newsletter
Don't miss
Poetry
மணிமாறன் கவிதை
பல்லக்கில் அமர்ந்து
அர்ச்சனை காட்டி
தட்சணை வாங்குவதில்
கவனமாய் இருக்கிறார் குருக்கள்
சிலையைத் தொட
உரிமை மறுக்கப்பட்டவர்
ஆங்காரமாய்
சாமி வந்து...
Poetry
பாங்கைத் தமிழன் கவிதைகள்
கசப்புச் சுவைகள்.
*************************
(1)
நவீன உடைகள்
அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன
வறுமை
...
Book Review
நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்
நூல் : புத்தக தேவதையின் கதை
ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ்
தமிழில்:...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தங்கேஸ்
தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல்...