Posted inPoetry
கவிதை : மழைக்கால வாழ்க்கை – ஆதன் ஆரா
கவிதை : மழைக்கால வாழ்க்கை - ஆதன் ஆரா கார்காலக் கிறுக்கல்கள் பூமிக்குத் தந்த மழையில் நனைந்தபடி தன் வீட்டின் முகவரி தேடி ஓடுகிறது ஒரு வாழ்க்கை மேட்டின் முகவரி தேடி ஏறுகிறது ஒரு வாழ்க்கை ஏட்டின் முகவரி ஏறி புரட்டுகிறது…
