பிப்ரவரி 19 : 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா- வின் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை  மேட்டுக் கிணறுகளும் பொய்யாக் காவிரியும்| U. V. Swaminatha Iyer - https://bookday.in/

மேட்டுக் கிணறுகளும் பொய்யாக் காவிரியும்

பிப்ரவரி 19 : 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா-வின் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை  - மணி மீனாட்சிசுந்தரம் "இளமையில் எனக்கு ஒரு தக்க ஆசிரியரைத் தேடித் தந்த அரிய செயலை என்னால் மறக்கவே முடியாது". - தனது தந்தையார் குறித்து உ.வே.சா. தனது எண்பத்தைந்தாவது…
எழுத்தாளர் மாலனின் (Writer Maalan) தப்புக்கணக்கு (ThappuKanakku) - சிறுகதை (Shrt Story) - https://bookday.in/

எழுத்தாளர் மாலனின் தப்புக்கணக்கு – சிறுகதை

எழுத்தாளர் மாலனின் தப்புக்கணக்கு - சிறுகதை   காலைச் சூரியனைக் கண்மறைக்கும் மேகங்கள் (எழுத்தாளர் மாலனின் 'தப்புக்கணக்கு' என்னும் சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) - மணி மீனாட்சிசுந்தரம் 'தம்மின் தம்மக்கள் அறிவுடைமை' பற்றி அன்றே சிந்தித்தவர் திருவள்ளுவர். குழந்தைப் பேறு…
எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் (K. P.Rajagopalan) "குழந்தைகள் கொலு" சிறுகதை (Kozhanthaikalain Kolu Sirukathai - Short Story ) - https://bookday.in/w

எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் “குழந்தைகள் கொலு” சிறுகதை

எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் "குழந்தைகள் கொலு" சிறுகதை சின்னஞ்சிறிய ஆசைகளைச் சிறையிடலாமா? - மணி மீனாட்சிசுந்தரம் (எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் 'குழந்தைகள் கொலு' சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) குழந்தைகளை வளர்ப்பதைக் கடமையாகவும் உரிமையாகவும் தியாகமாகவும் பிறவிப்பயனாகவும் கருதுகின்ற சமூகம் நம்முடையது. சமூகத்தின் மிகைஉணர்ச்சி…
எழுத்தாளர் பிரபஞ்சன் (Prapanchan) "மரி என்கிற ஆட்டுக்குட்டி" (Mari Enkira Aatukkuti) சிறுகதை - Short story - https://bookday.in/

எழுத்தாளர் பிரபஞ்சனின் “மரி என்கிற ஆட்டுக்குட்டி” சிறுகதை

எழுத்தாளர் பிரபஞ்சனின் "மரி என்கிற ஆட்டுக்குட்டி" சிறுகதை அன்பின் மொழி - மணி மீனாட்சிசுந்தரம் ( எழுத்தாளர் பிரபஞ்சனின் ' மரி என்கிற ஆட்டுக்குட்டி' எனும் சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) இலக்கியம் நாம் பார்க்கக் கண் கூசுகின்ற ஒன்றை, சொல்லத்…
எழுத்தாளர் கு. அழகிரிசாமி எழுதிய (Ku. Alagirisami) "அன்பளிப்பு" (Anpalipu) என்னும் சிறுகதை - Short Story - https://bookday.in/

எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் “அன்பளிப்பு” – சிறுகதை

எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் "அன்பளிப்பு" - சிறுகதை அன்பையும் பொதுவில் வைப்போம்! ( எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் 'அன்பளிப்பு' என்னும் சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) பூரணமானவை என நாம் நம்பும், நம் செயல்கள் மீது இலக்கியம் ஐயம் கொள்கிறது. அதன் போதாமைகளைச் சுட்டிக்…
எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் (Sundara Ramasamy) 'எங்கள் டீச்சர்' சிறுகதை (Engal Teacher Short Story) - https://bookday.in/

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் (Sundara Ramasamy) ‘எங்கள் டீச்சர்’ சிறுகதை

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் (Sundara Ramasamy) 'எங்கள் டீச்சர்' சிறுகதை ஒரு கனவு ; ஒரு போராட்டம்; ஒரு பழி. -மணி மீனாட்சிசுந்தரம் கால வெள்ளம் எல்லா நினைவுகளையும் மூழ்கடித்து விடுவதில்லை.சில நினைவுகள் கரையை மீறிய வெள்ளமாய் நிகழ்காலத்துச் சுழிப்புகளின் மேலேறி…