Posted inBook Review
அ.வெண்ணிலா எழுதிய “மீதமிருக்கும் சொற்கள் – பெண் எழுத்தாளர்களின் கதைகள்” – நூல் அறிமுகம்
உலக உழைக்கும் மகளிர் தினமான மார்ச் 8 அன்று 'மீதமிருக்கும் சொற்கள்' என்ற பெயரில் அ.வெண்ணிலா தொகுத்த 1930 - 2014 கால இடைவெளியிலான தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பை வாசித்து முடித்தது ஓர் அழகான தற்செயல். மொத்தம்…
