Posted inPoetry
கவிதை: தோழர் எச்சூரி- நா.வே.அருள்
தோழர் எச்சூரி ******************** “குறிப்பாக இறந்த பிறகுதான்…” ஆம். அது அப்படித்தான் நடந்தது. கொஞ்ச நாளுக்கு முன்பு தான் ஒருவனின் உடல் தானம் உலகத்தின் பேசு பொருளானது ஒருவனின் பெயர் ஒவ்வொரு இந்தியனின் ரத்த அணுக்களிலும் எழுதப்பட்டது ஒவ்வொரு கம்யூனிஸ்டின் நாக்கும்…
