புலம்பெயர் தொழிலாளர்களும் பணம் படைத்தவர்களின் நன்னெறி பொருளாதாரமும் – பி.சாய்நாத் {தமிழில் : ராம்}

புலம்பெயர் தொழிலாளர்களும் பணம் படைத்தவர்களின் நன்னெறி பொருளாதாரமும் – பி.சாய்நாத் {தமிழில் : ராம்}

  புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான அப்பட்டமான குரூரமான இந்திய சமூகத்தின் அக்கறையின்மையை இந்த ஊரடங்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது "இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அத்தியாவசிய தேவைக்கன்றி வெளியில் நடமாடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது" -…
கரோனா பேரிடரும் முறைசாரா தொழிலாளர்களின் பெருந்துயரும்..!  – பேரா. A. P. அருண் கண்ணண்,S. கிஷோர்குமார்

கரோனா பேரிடரும் முறைசாரா தொழிலாளர்களின் பெருந்துயரும்..! – பேரா. A. P. அருண் கண்ணண்,S. கிஷோர்குமார்

இந்தியாவின் இடம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழை மக்களின் துயர்மிகு நிலை குறித்து கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. நகர்ப்புறத்தில் வாழும் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்நிலை பாதிக்கப்பட்டிருந்தும் அப்பிரச்சினை உரிய கவனம் பெறவில்லை. இப்பெருந்தொற்று மற்றும்…
அரசமைப்புச்சட்ட நீதிமன்றம் அதன் செயல்பாட்டிலிருந்து தோல்வியடைந்துவிட்டது (உச்சநீதிமன்றம் புலம்பெயர் தொழிலாளர்களை, அவர்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் பாதுகாத்திடாமல் உதாசீனம் செய்திருக்கிறது) – முன்னாள் நீதியரசர் ஏ.பி.ஷா (தமிழில்: ச.வீரமணி)

அரசமைப்புச்சட்ட நீதிமன்றம் அதன் செயல்பாட்டிலிருந்து தோல்வியடைந்துவிட்டது (உச்சநீதிமன்றம் புலம்பெயர் தொழிலாளர்களை, அவர்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் பாதுகாத்திடாமல் உதாசீனம் செய்திருக்கிறது) – முன்னாள் நீதியரசர் ஏ.பி.ஷா (தமிழில்: ச.வீரமணி)

கோவிட்-19 கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி, உலகின் பல நாடுகளைக் கவ்விப்பிடித்திருப்பதுபோல், இந்தியாவையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பதால், அது பல்வேறு விசித்திரமான சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. இதில் மிகவும் கடுமையான பிரச்சனை என்பது புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனையாகும். அவர்களுக்கு வேலை இல்லை,…
புலம்பெயர் தொழிலாளர்களின் வலியை உணர்த்தும் கவிஞர் இளம்பிறையின் கவிதைகள்…!

புலம்பெயர் தொழிலாளர்களின் வலியை உணர்த்தும் கவிஞர் இளம்பிறையின் கவிதைகள்…!

  துயரச் சாலை ******************* அடுக்ககங்களை உருவாக்கி அவற்றிற்கு உயிரைப் பணயமிட்டு தொங்கிக் கொண்டே வண்ணந் தீட்டியவர்கள் மேம்பாலங்கள் கட்டியவர்கள் எலிகளைப்போல் பூமிக்குள் வளைகளிட்டு பெருநகர விரைவு ரயில் தடம் போட்டுத் தந்தவர்கள் நீங்கள் வசதியாக உட்கார்ந்து வாய்ப்பந்தல் போடும் அத்தனைக்…
அரசிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை – பி.சாய்நாத் (தமிழில் ராம்)

அரசிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை – பி.சாய்நாத் (தமிழில் ராம்)

26 மார்ச் வரை நகர்ப்புற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் மூலமாக வரும் சேவைகள் குறைந்த உடன் தான் அவர்கள் மீதான பார்வை  திரும்புகிறது. - பி.சாய்நாத். கோவிட்-19 பெருந்நோய் தொற்று மற்றும் அதன் தொடர்ச்சியான தேசம்…
புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் கட்டண கூத்து – ஆர்.இளங்கோவன்

புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் கட்டண கூத்து – ஆர்.இளங்கோவன்

  பல்வேறு மாநிலங்களில் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்க ரயில்வே சிறப்பு சிறப்பு ரயில்களை இயக்க முடிவெடுத்தது வரவேற்கத்தக்கது .சிங்கப்பூர் போல மத்திய அரசு கால அவகாசம் கொடுத்து லாக்டவுன் அறிவிக்காததால்…